Category: இந்தியா

தமிழகத்தில் இன்று 3,914 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 3,914 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,87,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 88,643 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகளை இயக்க பேச்சுவார்த்தை: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகளை இயக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறி இருப்பதாவது: மருத்துவப்படிப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு…

ஹத்ராஸ் சம்பவம்: காங்கிரஸ் சார்பில் 26ல் தேசிய அளவிலான போராட்டம்

புதுடெல்லி: ஹத்ராஸ் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் 26ல் தேசிய அளவிலான போராட்டம் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக காங்கிரஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்திரபிரதேச மாநிலம்…

கிரிமினல்களை காப்பாற்ற உத்திரபிரதேசம் பிரசாரம் செய்கிறது: பிரியங்கா கடும் தாக்கு

லக்னோ: உத்திரபிரதேச அரசு பெண் குழந்தைகளைக் காப்போம் பிரசாரத்தில் ஈடுபடுகிறதா அல்லது கிரிமினல்களை காப்பாற்றும் பிரசாரம் செய்கிறதா என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கடுமையாக விமர்சித்துள்ளார். உத்தரப்…

சென்னை போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை…!

பாலாசோர்: சென்னை போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை ஏவபட்டு வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. நாட்டின் ராணுவ ஆய்வு மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ, ர‌ஷியாவுடன் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை…

தெலுங்கானாவில் பெய்த கனமழையில் கோல்கொண்டா அரண்மனை சுவர் இடிந்து விழுந்தது

ஐதராபாத்: தெலுங்கானாவின் தலைநகர் ஐதராபாத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கோல்கொண்டா அரண்மனை. இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோல்கொண்டா அரண்மனையில் தான்…

பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம்- மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்

புதுடெல்லி: உலகளாவிய பட்டினி குறியீட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையானது, உலகெங்கும் உள்ள பட்டினி அளவையும், ஊட்டச்சத்து குறைபாட்டு அளவையும் கொண்டுள்ளது. 107 நாடுகள் இந்த பட்டியலில்…

ஒடிசாவில் 24 மணி நேரத்தில் 2019 பேருக்கு கொரோனா பாதிப்பு: 24 பேர் பலி

புவனேஸ்வர்: ஒடிசாவில் 24 மணிநேரத்தில் புதிதாக 2,019 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. .நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்…

ஆந்திர முதல்வரின் புகார் கடிதம் : நீதிபதி ரமணாவின் கருத்து

டில்லி நீதிபதி ரமணாவுக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எழுதிய கடிதம் குறித்து நீதிபதி ரமணா கருத்து தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற மூத்த…

7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஓடத் துவங்கிய தனியார் தேஜாஸ் ரயில்கள்

டில்லி தனியார் ரயில்களான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேற்று முதல் மீண்டும் ஓடத் தொடங்கி உள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நாடெங்கும் பொதுப்…