Category: இந்தியா

கேரளா சென்ற ராகுல்: அதிகாரிகளுடன் ஆய்வு

வயநாடு: கேரளா மாநிலம் வயநாடுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்., எம்.பி., ராகுல், மலப்புரத்தில் நடைபெற்ற கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். காங்., எம்.பி., ராகுல்…

அர்னாப் கோஸ்வாமியை ஒரு குற்றவாளியாக சேர்க்க விரும்பினால் முதலில் சம்மன் அனுப்ப உத்தரவு….!

செய்தி சேனல் மற்றும் கோஸ்வாமிக்கு எதிரான எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி ரிட் மனுவில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது, மோசடி, குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் சதித்திட்டம். தொலைக்காட்சி…

பாஜகவிடமிருந்து லஞ்சம் வாங்கிய காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்- அபிஷேக் மனு சிங்வி

குஜராத்: குஜராத் காங்கிரஸ் கட்சி தலைவர் அபிஷேக் மனு சிங்வி திடீரென்று காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்த ஐந்து எம்எல்ஏக்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்…

மக்களுக்காக போராடுங்கள்- சோனியா காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைகால தலைவர் சோனியா காந்தி, நாட்டின் ஜனநாயகம் தற்போது கடினமான சூழ்நிலையில் உள்ளதால் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் பொது செயலாளர்களை மக்கள்…

2021 பிப்ரவரியில் மக்கள்தொகையில் 50% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பரா?

புதுடெல்லி: இந்தியாவின் 130 கோடி மக்களில், அடுத்தாண்டு பிப்ரவரி வாக்கில், பாதிபேர் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பர் என்று ஃபெடரல் அரசாங்க கமிட்டியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.…

தன் வசமிருந்த வான்வழிகளில் 10% திறந்துவிட்ட இந்திய விமானப்படை!

புதுடெல்லி: விமான நிறுவனங்கள் மற்றும் அதன் பயணிகளுடைய செலவைக் குறைக்கும் வகையில், இந்திய விமானப் படையானது, தான் ஒதுக்கிவைத்திருந்த வான்வழியில் 10% அளவிற்கு திறந்துவிட்டுள்ளது. இதன்மூலம், சில…

குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்: பாஜக தலைவர் நட்டா தகவல்

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் சமூக அமைப்புகளுடனான கூட்டத்தில் நட்டா பேசியதாவது:…

இனிமேல் உள்நாட்டிலேயே பெருங்காய உற்பத்தி – இமாச்சலில் முதல் முயற்சி!

புதுடெல்லி: பெருங்காய விளைச்சல் இதுவரை உள்நாட்டில் மேற்கொள்ளப்படாதிருந்த நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக தற்போது இமாச்சலப் பிரதேசத்தில் அதை விளைவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு, பொதுவாக பெருங்காயமானது ஆப்கானிஸ்தான்,…

கேரளாவில் இன்று 5,022 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 5,022 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி இருப்பதாவது: 5,022 பேருடன்…

தெலுங்கானாவில் இடைவிடாது பெய்யும் கனமழை: இதுவரை 70 பேர் பலி

ஐதராபாத்: தெலுங்கானாவில் கனமழை எதிரொலியாக கடந்த ஒரு வாரத்தில் 70 பேர் பலியாகி உள்ளனர். வடகிழக்கு பருவமழையையொட்டி தெலுங்கானாவில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில்…