கர்நாடகாவில் வெள்ளத்தால் 97 கிராமங்கள் பாதிப்பு: 35,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
பெங்களூரு: கர்நாடகாவில் வெள்ளத்தில் இருந்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் கிராமங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து கர்நாடக…