Category: இந்தியா

கர்நாடகாவில் வெள்ளத்தால் 97 கிராமங்கள் பாதிப்பு: 35,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

பெங்களூரு: கர்நாடகாவில் வெள்ளத்தில் இருந்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் கிராமங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து கர்நாடக…

கார் ஓட்டுநருக்கு கொரோனா தொற்று எதிரொலி: தனிமைப்படுத்திக் கொண்ட முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி

திருவனந்தபுரம்: கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார். முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் கார் ஓட்டுநருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.…

மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் 1.39 கோடி பேர் பயணம்: மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 1.39 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்தார். கொரோனா வைரஸ்…

தனியார் ஒளிபரப்பை தவறாகப் பயன்படுத்துவதா? : ரிபப்ளிக் டிவிக்கு மேலும் எதிர்ப்பு

மும்பை டி ஆர் பி யை உயர்த்தி காட்டிய விவகாரம் குறித்து ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு ஒளிபரப்பு பார்வையாளர் ஆய்வுக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. பார்வையாளர்கள் எண்ணிக்கையை போலியாக…

டிசம்பர் 1-ம் தேதி பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்! ஏஐசிடிஇ

டெல்லி: டிசம்பர் 1-ம் தேதி பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ஏஐசிடிஇ அறிவித்து உள்ளது. கொரோனா பொதுமுடக்கம்…

பஞ்சாபில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு: குறைவான மாணவர்களே வருகை

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பல மாதங்களுக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. கொரோனா பேரிடர் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இந்…

யுஜிசி நெட் தேர்வு மீண்டும் தள்ளிவைப்பு: நவம்பர் 19ந்தேதி முதல் நடைபெறும் என என்டிஏ அறிவிப்பு

டெல்லி: கல்லூரி உதவிப பேராசிரியர் பணியிடங்களுக்கான ‘நெட்’ தேர்வு நவம்பர் 19-ம் தேதி முதல் நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக, கல்லூரிகளில்…

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: பஞ்சாப் மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளர் மால்விந்தர் சிங் ராஜினாமா…

சண்டிகர்: மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அமல்படுத்தி உள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில பா.ஜ.கவின் பொதுச்செயலாளர் மால்விந்தர் சிங் தனது பதவியை…

வைக்கோலை எரிக்க அரசுதான் காரணம் : பஞ்சாப் விவசாயிகள் குற்றச்சாட்டு

அமிர்தசரஸ் பஞ்சாப் மாநிலத்தில் வைக்கோலை எரிக்க அரசு தான் காரணம் என விவசாயிகள் கூறி உள்ளனர். டில்லியை சுற்றி உள்ள பஞ்சாப், அரியானா, உபி உள்ளிட்ட மாவட்டங்களில்…

மேற்குவங்கத்தில் கொரோனா சமூக பரவல் நிலை! மத்தியசுகாதாரத்துறை அமைச்சர் ஒப்புதல்

டெல்லி: மேற்குவங்க மாநநிலத்தில் கொரோனா சமூக பரவல் நிலை அடைந்துள்ளதாக மத்தியசுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஒப்புதல் தெரிவித்து உள்ளார். மேலும் கேரளாவில் மீண்டும் கொரோனா பரவலுக்கு காரணமாக…