Category: இந்தியா

மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சே பாஜகவில் இருந்து விலகல், சரத்பவார் கட்சியில் சேர முடிவு…

மும்பை: மகாராஷ்டிரா மாநில முன்னாள் பாஜக அமைச்சர் ஏக்நாத் கட்ஷே, பாஜகவில் இருந்து விலகி உள்ளதாகவும் அவர், தனது ஆதரவாளர்களுடன் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர…

பாஜக பெண்அமைச்சர் குறித்து சர்ச்சை கருத்து! வருத்தம் தெரிவித்தார் கமல்நாத்…

போபால்: பாஜக பெண் அமைச்சா் குறித்து, மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத் பேசிய கருத்து சர்ச்சையான நிலையில்,…

தனிஷ்க் 'ஏகத்வம்' விளம்பரம் நிறுத்தப்பட்ட பிறகு விற்பனை அதிகம்! விளம்பர நிர்வாகி தகவல்

சென்னை: விழாக்கால விற்பனையை பெருக்கும் நோக்கத்தில் தனிஷ்க் நகைக்கடை வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த விளம்பரம நிறுத்தப்பட்டது. ஆனால், அதன்பிறகும், தனிஷ்க் நகைக்கடையின் விற்பனை…

"ஆதாரம் இல்லை"- 20 வெளிநாட்டு தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் விடுவிப்பு

புதுடெல்லி: ஆதாரம் இல்லை என்பதால் 20 வெளிநாட்டு தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் மும்பை நீதிமன்றம் விடுவித்துள்ளது. டெல்லி நிஜாமுதீன் மா்க்கஸ் பகுதியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில்…

இனி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் சி ஏ படிக்கலாம்

டில்லி இனி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே சி ஏ படிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிக அளவில் சி ஏ படிப்புக்கு ஆர்வம் காட்டுகின்றனர்.…

ஆந்திராவில் நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறப்பு : முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி வரும் நவம்பர் 2 முதல் ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார் நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம்…

பயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: மத்திய அரசு அளித்துள்ள தகவலின் படி, இந்திய விமானப்படையில் உள்ள 10 சதவீத இராணுவ வான்வெளி பாதையை பயணிகள், வணிக விமானங்கள் பயன்படுத்துவதை அனுமதிக்க முடிவு…

டிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா!

புதுடெல்லி: டிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு தொடர்பாக விசாரிப்பதற்காக, உத்திரப்பிரதேசத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது சிபிஐ. இதுதொடர்பான வழக்கு தற்போது மும்பை காவல்துறையால் விசாரிக்கப்பட்டுவரும் நிலையில், சிபிஐ வழக்குப்…

கொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி

டெல்லி: கொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி 7வது முறையாக நாட்டு…

கேரளாவில் மேலும் 6,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 6,591 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று…