Category: இந்தியா

2 யானைகள் மீது ரயிலை மோதிய ஓட்டுநர்கள் இடைநீக்கம்; என்ஜினை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள்!

குவஹாத்தி: அஸ்ஸாம் காட்டுப் பகுதி வழித்தடத்தில், இரண்டு யானைகளின் மீது மோதி பலியாக காரணமாக இருந்த ரயில் என்ஜினை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட ரயில்…

மகாராஷ்டிரா : ஃபட்நாவிஸ் மீது குற்றம் சாட்டும் கட்சி மாறிய பாஜக தலைவர்

மும்பை பாஜகவில் இருந்து தேசிய வாத காங்கிரஸுக்குக் கட்சி மாறிய பாஜக முன்னாள் அமைச்சர் ஏக்நாத் காட்சே முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் மீது குறை கூறி…

யாரைக் கைது செய்வது என கேட்பது புலனாய்வா? : ரிபப்ளிக் டிவிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

மும்பை யாரைக் கைது செய்யவேண்டும் என மக்களைக் கேட்பது புலனாய்வு பத்திரிகையின் வேலையா என மும்பை உயர்நீதிமன்றம் ரிபப்ளிக் டிவிக்கு கேள்வி எழுப்பு உள்ளது. பாலிவுட் நடிகர்…

கேரளாவில் இன்று புதியதாக 8,369 பேருக்கு கொரோனா தொற்று..!

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 8,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: இன்று…

வெங்காயம் விலை தொடர்ந்து உயர்வு: இறக்குமதிக்கு தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவு

டெல்லி: வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இறக்குமதிக்கு தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வடமாநிலங்களில் பெருமழை, வெள்ளம் காரணமாக வெங்காயம் வரத்து பாதிக்கப்பட்டு உள்ளன.…

நிதிஷ்குமார் முதல்வரா? பாஜகவுக்கு சிராக் பாஸ்வான் சுவாரசியமான கேள்வி 

பாட்னா பீகார் முதல்வராக நிதிஷ்குமாரை பாஜக அறிவித்ததற்கு லோக ஜன்சக்தி தலைவர் சிராக் பாஸ்வான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலில் தற்போது ஆட்சி செய்து…

ஹத்ராஸ் வழக்கில் தடயவியல் அறிக்கை பயனில்லை என்ற கருத்து: அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மருத்துவர் பணி நீக்கம்

டெல்லி: ஹத்ராஸ் வழக்கிவ் தடய அறிவியல் அறிக்கைக்கு எந்த மதிப்பும் இல்லை என்று தெரிவித்த மருத்துவர் அஜிம் மாலிக் இனிமேல் பணியாற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார். டாக்டர்…

மோடி எதிர்த்து வரும் திட்டத்துக்குப் புகழாரம் சூட்டும் தொழிலதிபர்

டில்லி பிரதமர் மோடியின் கடும் விமர்சனத்துக்கு ஆளான 100 நாள் வேலைத் திட்டத்தை இந்துஸ்தான யுனி லீவர் நிறுவன தலைவர் சஞ்சீவ் மேத்தா புகழ்ந்துள்ளார். முந்தைய ஐக்கிய…

ரூ.5ஆயிரத்துக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் எடுத்தால் ரூ.24 கட்டணம்! ஆர்டிஐ தகவல் மூலம் புதிய விதி அம்பலம்…

டெல்லி: ஏடிஎம்-ல் பணம் எடுக்க ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள 5 தடவையை மீறி, 6வது முறை, ரூ.5ஆயிரத்துக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் எடுத்தால் ரூ.24 கட்டணம் பிடித்தம் செய்யப்படும்…

30லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்! அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

டெல்லி: 30லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்து உள்ளார். இதற்காக ரூ.3737 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.…