Category: இந்தியா

ராஜஸ்தானிலும் மோடிஅரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும்! முதல்வர் அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: மத்திய அரசு கொண்டு வந்த விவசாயச் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அந்த சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்…

சிபிஐ நேரடி விசாரணை அனுமதியைத் திரும்பப் பெற்ற மகாராஷ்டிர அரசு

மும்பை சிபிஐ நேரடியாக வழக்குகளில் விசாரிக்க அளித்த அனுமதியை மகாராஷ்டிர அரசு திரும்பப் பெற்றுள்ளது. சிபிஐ அமைப்புக்கு நேரடியாக வழக்கு விசாரணை செய்யப் பல மாநிலங்கள் அனுமதி…

ஐபோன் 12 ப்ரோ: துபாய் சென்று வாங்கி வரும் செலவு இந்திய விலையை விட மலிவு

டில்லி ஐபோன் 12 ப்ரோவை துபாய்க்குச் சென்று வாங்கி திரும்பி வரும் செலவு இந்திய விலையை விட மலிவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த 13…

பீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் யோகி ஆதித்ய நாத் பேசுவது என்ன?

பாட்னா பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் உபி முதல்வர் யோகி ஆதித்ய நாத் கலந்து கொண்டுள்ளார். பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.…

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் மறுசீரமைப்பு

புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் காங்கிரஸ் கட்சியின் மறுசீரமைப்பு மீண்டும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல் தொடர்பு துறை உட்பட…

தேஜஸ்வி யாதவ் பிரச்சாரத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்- பீகார்

பீகார்: பீகாரில் அடுத்த வாரம் மாநிலத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவின் தேர்தல் கூட்டங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இது கொரோனா வைரஸ்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்பை உங்கள் நிதி ஈடு செய்யாது- உத்தம் குமார்

ஹைதராபாத்: தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் என். உத்தம் குமார் ரெட்டி துபாக்கா இடைத் தேர்தலில் பெரும் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற தயாராகிவிட்டது என்று செய்தியாளர்…

மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர் குருபதா நந்தா உயிரிழந்தார்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குருபதா நந்தா ஒடிசாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்துள்ளார். 77 வயதான குருபதா நந்தா கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட…

காற்று மாசுபாட்டினால் மரணிக்கும் குழந்தைகள் – அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

புதுடெல்லி: கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் புதிதாகப் பிறந்த 4,76,000 குழந்தைகள் காற்று மாசுபாட்டினால் இறந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் துணை-சஹாரா…

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் லாலு ஜிந்தாபாத் என தொண்டர்கள் முழக்கம்: நிதானம் இழந்த முதல்வர் நிதிஷ்

பாட்னா: பீகார் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்டத்தில் இருந்தவர்கள் ‘லாலு வாழ்க’ என்று முழக்கமிட்டதால் முதலமைச்சர் நிதிஷ்குமார் பொறுமை இழந்து கோபப்பட்டு உள்ளார். பீகாரில் 3 கட்டங்களாக…