Category: இந்தியா

அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் மனு: மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று 2வது நாளாக தொடரும் விசாரணை…

மும்பை: கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள ரிபப்ளிக் டிவி தலைமைநிர்வாகி அர்னாப் கோஸ்வாமியின் ஜாமின் மனு இன்று 2வது நாளாக மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று…

இன்று மாலை விண்ணில் பறக்கிறது பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்…

ஸ்ரீஹரிகோட்டா: இந்தியா விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ்தவான் ஏவுதளத்தில் இன்று இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட். இதற்கான 26 மணிநேர…

பீகார் சட்டமன்றதேர்தல்2020: மீதமுள்ள 78 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது…

பாட்னா: பீகார் மாநில சட்டசபைத்தேர்தலுக்கான 3வது கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குதொடங்கியது. அதிகாலையிலேயே பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற…

அமெரிக்காவில் ஜோ பைடன் வென்றால் மோடிக்கு நல்லதல்ல; ஆனால் இந்தியாவுக்கு நல்லது..!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வென்றால், அது நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு நல்லது; அதேசமயம், ஜோ பைடன் வென்றால் அது இந்தியாவிற்கு நல்லது என்ற ஒரு…

ஒரிசாவில் அனைத்து பள்ளிகளும் டிசம்பர் 31 வரை மூடல்

கவுகாத்தி ஒரிசாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் டிசம்பர் 31 வரை மூடப்பட்டிருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் மார்ச் முதல் முழு…

7 மாதங்களுக்குப் பிறகு திருப்பதி நடைபாதை திறப்பு

திருப்பதி திருப்பதிக்குக் கால்நடையாக செல்லும் பாதை 7 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திருப்பதி கோவில் மூடப்பட்டது.…

கொரோனாவால் ரொக்க பரிவர்த்தனை 50% குறைவு : கணக்கெடுப்பு முடிவு 

டில்லி கொரோனா தாக்குதல் காலத்தில் ரொக்க பரிவர்த்தனை 50% வரை குறைந்துள்ளதாகக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. பணமதிப்பிழப்பு காலத்தில் ரொக்கப் பணத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதையொட்டி டிஜிடல் பரிவர்த்தனை…

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை: 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் பேம்பூர் நகரில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில்…

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடத்த முடிவு: தேதிகளையும் அறிவித்தது தேர்தல் ஆணையம்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடத்த உள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டன. இப்போதுள்ள…

விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத ஒரே இந்திய பிரதமர் ‘மோடி’ : பாஜக எம்எல்ஏ காட்டம்

சண்டிகர் : விவசாய மசோதா விவகாரத்தில் விவசாயிகளுக்கு பிரதமர் துரோகம் செய்து விட்டார் என்று பஞ்சாப் மாநிலம் ஃபசல்கா தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ சுர்ஜித் குமார்…