Category: இந்தியா

முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியதும், ரயில்களின் கால அட்டவணை புத்தகம் வெளியாகும்: ஐஆர்சிடி

புதுடெல்லி: ரயில் போக்குவரத்து முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியதும், ரயில்களின் கால அட்டவணை புத்தகம் வெளியாகும் என, ஐஆர்சிடி தெரிவித்துள்ளது. கொரோனா பரவலால், ரயில் போக்குவரத்து பெரிதும்…

அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை – மத்திய அரசு

புதுடெல்லி: அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி நாட்டு மக்கள் அனைவருக்கும் போடப்படாது…

நாங்கள் இந்துத்துவத்தை உறுதியாக நம்புகிறோம்- டி கே சிவகுமார்

பெங்களுரூ: நாங்கள் இந்துத்துவத்தை உறுதியாக நம்புகிறோம் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவரான டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவரான டி கே…

இந்தியர் அனைவருக்கும் தடுப்பு மருந்து – மத்திய சுகாதார செயலர் கூறுவது என்ன?

புதுடெல்லி: இந்திய குடிமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவது பற்றி மத்திய அரசு எப்போதும் பேசவில்லை என்றுள்ளார் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷான்.…

விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்- ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகள் தெருக்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் ஆனால் தொலைக்காட்சிகளில் பொய்யான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, விவசாயிகளுக்கு அவர்களுடைய உரிமையை வழங்க…

நவம்பர்(2020) மாத ஜிஎஸ்டி வருவாய் எவ்வளவு?

புதுடெல்லி: சென்ற நவம்பர் மாதத்தில் மட்டும், ரூ.1,04,063 கோடி, ஜிஎஸ்டி வருவாயாக கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகத்தின் கூறப்பட்டுள்ளதாவது; நவம்பர் மாதம் வசூலான…

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

டெல்லி: மத்திய அரசுடனான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்து உள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள்…

சபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்

திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கேரளா ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோயில்…

தபால் வாக்குகளால் 15 சதவீதம் முறைகேடு நடக்கும் வாய்ப்பு: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு அவசரக் கடிதம்

டெல்லி: தபால் வாக்குகளால் 15 சதவீதம் முறைகேடு நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையத்துக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், பொருளாளருமான எம்பி டி.ஆர்.பாலு அவசரக் கடிதம்…

குஜராத் மாநிலத்திலும் குறைகிறது கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டணங்கள்!

காந்திநகர்: குஜராத்தில் கொரோனா பிசிஆர் கட்டணங்கள் அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளன. டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்கான பிசிஆர் பரிசோதனை…