Category: இந்தியா

ஜம்மு காஷ்மீரில் பாக். மீண்டும் அத்துமீறல்: பாதுகாப்புப்படை அதிகாரி வீர மரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் வீர மரணம் அடைந்தார். ஜம்மு – காஷ்மீர் மாநிலம்…

கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!

டெல்லி: இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் (DRDO) சார்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக டிஆர்டிஓ தெரிவித்து உள்ளது.…

 சமூக சேவகர் பாபா ஆம்தே பேத்தி விஷஊசி போட்டுக்கொண்டு தற்கொலை…

மும்பை: சமூக சேவகர் பாபா ஆம்தேவ் பேத்தி ஷீத்தல் ஆம்தே விஷஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூரில் தொழு…

போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும்: டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்

டெல்லி: போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு…

டெல்லி போராட்டம் பற்றிய கனடா பிரதமர் கருத்து தேவையற்றது: மத்திய வெளியுறவு அமைச்சகம்

டெல்லி: டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு தெரிவித்து பேசியிருப்பது தேவையற்றது என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்…

நவம்பர் மாதம் ரூ.1,04,063 கோடி ஜிஎஸ்டி வருவாய்: மத்திய நிதி அமைச்சகம் தகவல்

டெல்லி: நவம்பர் மாதம் ரூ.1,04,063 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.…

போலீஸ் தடியடியில் காயமடைந்த பஞ்சாப் விவசாயி கதறல்… “போராட்டக்களத்தை விட்டு செல்லவில்லை என் காயங்கள் பதில் சொல்லும்”

புதுடெல்லி : வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி லட்சக்கணக்கான விவசாயிகள் பஞ்சாபிலிருந்து டெல்லி நோக்கி படையெடுத்திருக்கின்றனர். இவர்களின் போராட்டத்தை ஒடுக்கவும் டெல்லி நோக்கி முன்னேற விடமால் செய்யவும்,…

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் என்ஆர்ஐ ஓட்டளிக்க வைக்க ஏற்பாடுகள் தயார்: தேர்தல் ஆணையம்

டெல்லி: தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களை ஓட்டளிக்க வைக்க ஏற்பாடுகள் தயார் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடு வாழ்…

தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ திடீர் மரணம்: மாரடைப்பால் உயிர் பிரிந்தது

ஐதராபாத்: தெலுங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ நோமுலா நரசிம்மய்யா திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 64. தெலுங்கானாவின் நாகர்ஜுனா சாகா தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர்…