Category: இந்தியா

பிரிட்டனில் இருந்து கொரோனாவுடன் டில்லி வந்த பெண் ஆந்திராவுக்கு ரயிலில் பயணம்

அமராவதி பிரிட்டனில் இருந்து கொரோனா பாதிப்புடன் வந்த பெண் ஒருவர் சோதனையை மீறி ரயிலில் ஆந்திரா சென்று அங்குக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். பிரிட்டனில் ஆசிரியையாகப் பணி புரியும்…

சபரிமலையில் நாள்தோறும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனுத் தாக்கல்

புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாள்தோறும் தரிசனத்துக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளித்த கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல்…

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகள் பங்கேற்பு! பிசிசிஐ அனுமதி…

டெல்லி: 2022ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகள் சேர்க்கப்பட்டு, 10அணிகள் பங்கேற்க பிசிசிஐ அனுமதி வழங்கிஉள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட்…

எங்கள் வீட்டில் மதியஉணவு சாப்பிட்ட அமித்ஷா எங்களுடன் பேசவில்லை! நாட்டுப்புறப் பாடகர் பசுதேப் தாஸ் குற்றச்சாட்டு…

கொல்கத்தா: 2நாள் பயணமாக மேற்குவங்க மாநிலம் சென்ற உள்துறை அமைச்சர், அங்குள்ள ஏழை பாடகர் வீட்டில் மதியஉணவு சாப்பிட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகின. இந்த நிலையில்,…

பிரதமர் மோடியின் திட்டங்களை எதிர்ப்பவர் மோகன் பகாவத்தாக இருந்தாலும் அவரை தீவிரவாதி என்று முத்திரை குத்துவார் : ராகுல் காந்தி காட்டம்

புதுடெல்லி : வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு 29 வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைக்கு…

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டெல்லி: 2021ம்ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இதை அகில இந்திய…

இங்கிலாந்தில் இருந்து 22ந்தேதி டெல்லி வந்த பயணிகளில் 5 பேருக்கு கொரோனா..

டெல்லி: உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக, இங்கிலாந்தில் இருந்து தாயகம் வந்துள்ள விமான பயணிகளை கண்டுபிடித்து, சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த 22ந்தேதி டெல்லி வந்த…

இந்தியாவில் ஜனநாயகம் இல்லை: குடியரசுத் தலைவரிடம் 2கோடி கையெழுத்து மனு கொடுத்த ராகுல்காந்தி ஆவேசம்…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான 2கோடி கையெழுத்து பெறப்பட்ட மனுவை ராகுல்காந்தி உள்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வழங்கினர். அதையடுத்து செய்தியாளர்களிடம்…

வேளாண் சட்டங்களுக்கு எதிரான 2கோடி கையெழுத்து: ஜனாதிபதியிடம் மனு கொடுக்கச்சென்ற ராகுல் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் கைது…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான 2கோடி கையெழுத்து பெறப்பட்ட ஜனாதிபதியிடம் மனு அளிக்கச்சென்ற ராகுல் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் , காவல்துறை யினரால் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர்.…

நோட்டு கற்றைகளை எண்ணிய போது விவசாயியிடம் இருந்து ஐநூறு ரூபாய் கட்டை பறித்து சென்ற குரங்கு…

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரில் உள்ள பகவந்தீன் என்ற விவசாயி, தனது மகனின் மருத்துச் செலவுக்காக பூர்வீக நிலத்தை விற்க முடிவு செய்தார். இதற்காக அங்குள்ள பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு…