Category: இந்தியா

பிரபல பாடகர் வீரமணி ராஜுவுக்கு சபரிமலை தேவஸ்தானம் விருது

சபரிமலை இறை இசைப் பாடகர் வீரமணி ராஜுவுக்கு சபரிமலை தேவஸ்தானம் ஹரிவராசனம் விருது வழங்குகிறது. சபரிமலை கோவில் திருவாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கீழ் இயங்கி வருகிறது. ஒவ்வொரு…

100 வயதை விரைவில் தொடவுள்ள 5 முறை ஒலிம்பிக் சாம்பியன்..!

புடாபெஸ்ட்: உலகின் வயதான(வாழும்) ஒலிம்பிக் சாம்பியன் ஏக்னஸ் கெலட்டி, அடுத்த மாதம் தனது 100வது வயதில் அடியெடுத்து வைக்கவுள்ளார். இவர், கடந்த இரண்டாம் உலகப்போரின்போது, நாஜிக்களால் மேற்கொள்ளப்பட்ட…

மேற்குவங்காள தேர்தல்- பிளஸ் 2 மாணவர்களுக்கு மொபைல் போன், டேப்லெட்: மம்தா பானர்ஜி அதிரடி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசு…

மன்னிப்புக் கேட்பதில் சாவர்க்கரின் சாதனையை முறியடித்த அர்னாப் கோஸ்வாமி!

புதுடெல்லி: வலதுசாரி பத்திரிகையாளரான அர்னாப் கோஸ்வாமி, வலதுசாரி சித்தாந்தியான சாவர்க்கரின் சாதனையை, மன்னிப்புக் கேட்கும் விஷயத்தில் முறியடித்துள்ளார். இவர், பிரிட்டனின் மீடியா செயல்பாட்டு கண்காணிப்பு அமைப்பிடம் மொத்தம்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,035 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,11,115 பேர்…

முகேஷ் அம்பானியின் பேரன் பெயர் அறிவிப்பு

மும்பை உலக செல்வந்தர்களில் ஒருவரும் ரிலையன்ஸ் நிறுவன அதிபருமான முகேஷ் அம்பானியின் பேரனுடைய பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் தனது வம்சம் வளர்வதைக் காண மிகவும் ஆர்வம்…

இரவு நேர ஊரடங்கு வாபஸ் : கர்நாடக அரசு திடீர் பல்டி

பெங்களூரு கர்நாடக அரசு அமல்படுத்த இருந்த இரவு நேர ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவுதலுக்காக அறிவிக்கப்பட்ட ஒரு வார ஊரடங்கு இன்றுடன்…

சென்னை – மைசூரு புல்லட் ரயில் திட்டம் : நில அளவைக்கு டெண்டர் கோரும் ரயில்வே

சென்னை சென்னை – மைசூரு இடையில் புல்லட் ரயில் அமைக்கும் திட்டத்துக்கு நில அளவைக்கு இந்திய ரயில்வே ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது. இந்திய அரசு புல்லட் ரயில்…

ரவீந்திரநாத் தாகூர் குறித்த மோடியின் பேச்சு : திருணாமுல் காங்கிரஸ் கண்டனம்

கொல்கத்தா ரவீந்திர நாத் தாகூர் குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு திருணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று மேற்கு வங்கத்தில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழக நூற்றாண்டு…

“மத நம்பிக்கையில் யாரும் தலையிடக்கூடாது” – புத்தாண்டு அனுமதி குறித்து முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: மத நம்பிக்கையில் யாரும் தலையிடக்கூடாது என புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அம்மாநில முதல்வர் அனுமதி வழங்கி…