Category: இந்தியா

‘ஹெல்மெட்’ அபராதம் விதிப்பதை நிறுத்துங்கள்! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

புதுச்சேரி: ‘ஹெல்மெட்’ அபராதம் விதிப்பதை உடனடியாக நிறுத்துங்கள் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில், முதல்வருக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே…

கேரளாவில் கிறிஸ்தவ நாடார்கள் ஓபிசி பட்டியலில் சேர்ப்பு… பினராயி தலைமையிலான அமைச்சரவை முடிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் கிறிஸ்தவ நாடார்கள் ஓபிசி பட்டியலில் சேர்ப்பு, ஊதிய திருத்தம் உள்பட பல்வேறு சலுகைகளுக்கு முதல்வர் பினராயி தலைமையிலான அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. கேரளாவில் இந்து…

விவசாயிகளின் போராட்டம் தொடர்பான ஹேஷ்டேக்கை நீக்க வேண்டும்: டுவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை

டெல்லி: விவசாயிகளின் போராட்டம் தொடர்பான ஹேஷ்டேக்கை நீக்க வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்தை மத்திய அரசு எச்சரித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக…

எளிமை & நேர்மையின் முதல்நிலை அடையாளமாக அண்ணா முன்னிலைப்படுத்தப்படாதது ஏனோ..!!

தமிழக அரசியலில் ஒரு சீரிய, சிறந்த மற்றும் வித்தியாசமான ஆளுமை அறிஞர் அண்ணாதுரை. குட்டையான மற்றும் மிகச் சுமாரான தோற்றம் கொண்டிருந்த அண்ணாவின் திறமைகள் அளப்பரியன மற்றும்…

மகாராஷ்டிராவில் பிப்ரவரி 15 முதல் கல்லூரிகள் 50% மாணவர்களுடன் திறப்பு

மும்பை வரும் 15 ஆம் தேதி முதல் 50% மாணவர்களுடன் மகாராஷ்டிராவில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடெங்கும் மார்ச் 25 முதல் தேசிய…

மும்பை உள்ளூர் ரயிலில் பயணிக்கும் முன்பாக படியை தொட்டு வணங்கிய நபர்: வைரல் போட்டோ

மும்பை: மும்பை உள்ளூர் ரயிலில் பயணம் செய்யும் முன்பாக அதன் படியை ஒரு நபர் தொட்டு வணங்கிய போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கொரோனா தொற்றினால்…

சர்வதேச கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகளுக்காக விளையாடிய 5 இந்திய வம்சாவளியினர் – பகுதி 2

மேற்கு இந்தியத் தீவுகள் சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகவும் புகழ் பெற்று விளங்குவது யாவரும் அறிந்ததே. அதே வேளையில் அவர்கள் வேறு நாடுகளுக்கு விளையாடியும்…

விவசாயிகள் போராட்டத்தை தூண்டியதாக வழக்குபதிவு எதிர்த்து, காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் உள்பட 7 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: விவசாயிகளின் போராட்டத்தை தூண்டியதை காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் உள்பட 7 பேர் மீதுடெல்லி காவல்துறை தேசத்துரோகம் உள்படபல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. இதை ரத்து…

விவசாயிகள் தொடர் போராட்டம் எதிரொலி: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

டெல்லி: விவசாயிகள் போராடி வரும் நிலையில் பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள்…

தண்ணீருக்கு பதிலாக கிருமிநாசினியை குடித்த மும்பை மாநகராட்சி இணை ஆணையர்…!

மும்பை: தண்ணீருக்கு பதிலாக கிருமிநாசினியை மும்பை மாநகராட்சி இணை ஆணையர் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் செய்யும் கூட்டம் இன்று…