Category: இந்தியா

பெரும்பாலான சர்வாதிகளின் பெயர்கள் ஏன் M-ல் தொடங்குகின்றன…? ராகுல்காந்தி மறைமுக விமர்சனம்…

டெல்லி: M-ல் தொடங்கும் பெயர்கள் ஏன் சர்வாதிகாரிகளுக்கு உள்ளன…? என ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். வேளாண் சட்டங்களை திரும்ப பெற, மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ்…

டெல்லி கலவரம் குறித்து குழு அமைத்து விசாரிக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

டெல்லி: டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு…

டெல்லி வன்முறை தொடர்பாக கைதான 115 பேர் யார்? யார்? பட்டியல் வெளியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லி வன்முறையில் கைது செய்யப்பட்ட 115 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகளை…

தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல்: மேற்குவங்கத்தில் 7ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி

டெல்லி: தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் மே மாதம் நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல்…

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் செக்ஸ் நடிகை மியா கலிஃபா…

டெல்லி: தலைநகரில் நடைபெற்று விவசாயிகளின் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில், முன்னாள் செக்ஸ் நடிகை மியாக கலிஃபா, இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு…

எல்லை பாதுகாப்பில் எந்த சவாலையும் முறியடிக்க இந்தியா தயார்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

பெங்களூரு: எல்லையில் எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களுருவில் அதிநவீன…

ஜனவரி 26ந்தேதி டிராக்டர்பேரணி வன்முறை – 14 டிராக்டர்கள் பறிமுதல், நடிகர் தீப்சித்தை பிடிக்க ரூ.1லட்சம் சன்மானம்….

டெல்லி: குடியரசு தினமான ஜனவரி 26ந்தேதி, காவல்துறையின் தடுப்புகளை மீறி விவாயிகளின் டிராக்டர்பேரணி நடைபெற்றது. அப்போது சில அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…

டிராக்டர் பேரணியில் செங்கோட்டையில் கொடியேற்றியவர்: தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு என அறிவிப்பு

டெல்லி: டிராக்டர் பேரணியின் போது வன்முறைக்கு முக்கிய காரணமான தீப் சித்து குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.…

விவசாயிகளின் போராட்டத்துக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஆதரவு….

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டதுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் ஆதரவு…

வேளாண்சட்டம், விவசாயிகள் போராட்டம் குறித்து காரசார விவாதம்… 3 எம்பி சஸ்பென்ட்… வெங்கையா நாயுடு டென்சன்…

டெல்லி: மாநிலங்களவையில் வேளாண்சட்டம், விவசாயிகள் போராட்டம் குறித்து நேற்று விவாதிக்க மறுத்த காரணத்தால் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நேற்று சபை நடத்த முடியாமல் ஒத்தி…