Category: இந்தியா

இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தகவல்

புதுடெல்லி: இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், முதலாவது…

டெல்லியில் லேசான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

புதுடெல்லி: டெல்லியின் சில பகுதிகளில் திடீரென லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியின் அதன் சுற்றுப்புற பகுதியில் சுமார் 10.30 மணியளவில் திடீரென நிலநடுக்கம்…

ஏப்ரல் 1ம் தேதி முதல் வழக்கமான ரயில் சேவை மீண்டும் துவக்கம் – பியூஷ் கோயல்

புதுடெல்லி: ஏப்ரல் 1ம் தேதி முதல் வழக்கமான ரயில் சேவை மீண்டும் துவக்கப்படும் என்று மாநிலங்களவையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் தெரிவித்தார்.…

ஜோ பைடன் அரசு – அமெரிக்க இந்தியர்களுக்கு எல்லாம் சுபமா?

எப்போதுமே அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது, அந்நாட்டில் பணிபுரியும் தொழில்நுட்பவாதிகள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு முக்கியமான ஒன்று. ஏனெனில், ஓவல் அலுவலகத்தில் அமரும் ஆட்கள், இந்த இந்தியர்களின் தொழில்சார்ந்த…

வீட்டில் இருந்தபடியே அரசின் சேவைகளை பெறும் 1100 தொலைபேசி சேவை நாளை துவக்கம்

சென்னை: வீட்டில் இருந்தபடியே அரசின் சேவைகளை பெறும் 1100 சேவை நாளை துவக்கப்பட உள்ளது. வீட்டில் இருந்தபடியே குறைகளை சொல்லி 1100 என்ற எண்ணை அழைத்து தேவையான…

புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கிய ரூ.7.8 கோடி குறித்து விசாரணை – நாராயணசாமி அதிரடி

புதுச்சேரி: ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கிய ரூ.7.8 கோடி குறித்து விசாரணை நடத்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் இருந்து ஊதியம்…

எய்ம்ஸ் பணிகள் தாமதமவதற்கு ஜப்பான் நிறுவனமே காரணம் – மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

புதுடெல்லி: ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படும் தாமதத்தால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை தொடர முடியவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார். இந்த பிரச்சினை…

சமூக பதற்றங்களைத் தணிக்கும் வழி சாதி மறுப்பு திருமணங்கள் மட்டுமே : உச்சநீதிமன்றம்

டில்லி இன்று ஒரு வழக்கில் சாதி மறுப்பு திருமணங்கள் மட்டுமே சமூக பதற்றங்களைத் தணிக்கும் வழி என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கலப்புத்…

மோடி குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் சுந்தர் பிச்சை பெயர் நீக்கம்

வாரணாசி: மோடி குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் சுந்தர் பிச்சை பெயர் நீக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து கூகுள் நிறுவன…

வாகனங்கள், புகையிலை  மீதான ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் வரி 2025-26 வரை தொடரும்

டில்லி வாகனங்கள், சோடா குளிர் பானங்கள் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி இழப்பீடு வரி 2025-26 வரை தொடர உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு…