இந்திய – நேபாள எல்லையில் திடீர் துப்பாக்கிச்சூடு: இந்தியர் ஒருவர் பலி
பிலிபிட்: உத்தரப் பிரதேசத்தில் இந்தோ-நேபாள எல்லையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். சுட்டுக் கொல்லப்பட்டவர் கோவிந்தா சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளதாக…