Category: இந்தியா

இந்திய – நேபாள எல்லையில் திடீர் துப்பாக்கிச்சூடு: இந்தியர் ஒருவர் பலி

பிலிபிட்: உத்தரப் பிரதேசத்தில் இந்தோ-நேபாள எல்லையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். சுட்டுக் கொல்லப்பட்டவர் கோவிந்தா சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளதாக…

அமேசான், நெட்பிலிக்ஸ் ஓடிடி தளங்களுக்கு தணிக்கை அவசியம்! உச்ச நீதிமன்றம்

டெல்லி: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள அமேசான், நெட்பிலிக்ஸ் ஓடிடி தளங்களில் ஆபாசமான மற்றும் அருவருக்கத்தக்க காட்சிகள் இடம்பெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து,…

“உண்மையுடன் பொய்யை கலந்து செய்தி திரிப்பது முக்கியம்” – சமூக வலைதள பிரச்சார யுக்தி குறித்து மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் கருத்து

வலதுசாரி சிந்தனையுள்ள பிறநாட்டு அரசியல் கட்சிகளுடன் கைகோர்த்து இணையதள பிரச்சாரத்தை மேற்கொள்ள அனுராக் தாக்கூர் ஆலோசனை. தொலைகாட்சி மற்றும் அச்சு ஊடங்கள் பலவும் அரசு இயந்திரங்களாக மாற்றப்பட்டிருக்கும்…

பாஜகவின் கேரள முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன்

திருவனந்தபுரம் நடைபெற உல்ள கேரள சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் அறிவிக்கப்பட்டுள்ளார். டில்லியில் முதல் முறையாக மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தி…

தேசிய மக்கள் தொகை பதிவேடு விரைவில் : மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்

டில்லி இந்திய பொதுப் பதிவாளர் மாதிரி மக்கள் தொகையை நடத்தி விரைவில் தேசிய மக்கள் தொகை பதிவேடு கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின்படி…

மோடி ஆட்சியால் தற்போது பகுதி சுதந்திர நாடாக மாறி உள்ள இந்தியா : ஆய்வுத் தகவல்

டில்லி முழு சுதந்திர நாடாக இருந்த இந்தியா தற்போது மோடியின் ஆட்சியில் பகுதி சுதந்திர நாடாகி உள்ளதாக பிபிசி செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2014…

‘டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம் இன்று 100வது நாள்… போராட்டத்தை தீவிரப்படுத்தும் விவசாய அமைப்புகள்…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி, டெல்லி சலோ என்ற பெயரில், தலைநகர் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் வடமாநில விவசாயிகளின் போராட்டம் இன்று 100வது…

புதுச்சேரியில் பள்ளி ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்தா? பொதுமக்களின் கருத்துக்களை கோருகிறார் தமிழிசை…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 9,10,11ம் வகுப்புகளுக்க பொதுத்தேர்வு நடைபெறும் என மாநில கவர்னர் தமிழிசை அறிவித்தது சர்ச்சையான நிலையில், தேர்வுகள் நடத்த வேண்டுமா அல்லது ரத்து செய்ய…

பெட்ரோல் பங்க்களில் மோடி படத்தை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு

கொல்கத்தா: 72 மணி நேரத்திற்குள் பெட்ரோல் பங்க்களில் உள்ள பிரதமரின் புகைப்படம் இடம் பெற்ற விளம்பரப்பலகைகளை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 26 அன்று மாநிலத்திற்கான…

நெருக்கடி நிலை என்பது ஒரு பிழை – மனந்திறந்த ராகுல் காந்தி!

புதுடெல்லி: கடந்த 1975-77ம் ஆண்டில், காங்கிரஸ் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை ஒரு பிழை என்றுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.…