ராணுவ ஆட்சேர்ப்பில் மாபெரும் ஊழல் : 17 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு
டில்லி ராணுவப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில் ஊழல் செய்ததாக 5 லெப்டினெண்ட் கர்னல் உள்ளிட்ட 17 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது. ராணுவ பணிகளுக்கு…
டில்லி ராணுவப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில் ஊழல் செய்ததாக 5 லெப்டினெண்ட் கர்னல் உள்ளிட்ட 17 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது. ராணுவ பணிகளுக்கு…
டெல்லி: ரயில்வே துறை ஒருபோதும் தனியார்மயம் ஆகாது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிபட தெரிவித்துள்ளார், டெல்லியில் இன்று நாடாளுமன்ற அவையில் ரயில்வே…
போபால்: கொரோனா பரவல் காரணமாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த போபாலில் தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சில நாள்களாக கொரோனா தொற்று…
டில்லி பிரதமர் அலுவலக முதன்மை ஆலோசகரான பி கே சின்ஹா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் அலுவலக முதன்மை ஆலோசகராக இருந்த நிருபேந்திர மிஸ்ரா…
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கதை திருட்டு புகாரில் சிக்கி உள்ளார். பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் தற்போது பயோபிக் படங்களில் ஆர்வம் காட்டுகிறார்.…
டெல்லி: மத்திய அரசானது லாபத்தை தனியார்மயமாக்குகிறது, இழப்பை தேசியமயம் ஆக்குகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். வங்கிகள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ்…
அகமதாபாத்: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட குஜராத் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கம்…
டில்லி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் 2 ஆம் நாளாக இன்றும் தொடர்கிறது. மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கப் போவதாக அறிவித்ததில் இருந்து அந்த…
டில்லி இந்த வருடம் ஏப்ரல் மாதம் இறுதியில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வர உள்ளார். இந்த வருடக் குடியரசு தின விழாவில் இங்கிலாந்து பிரதமர்…
டில்லி கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை மொத்தம் 71,01,299 பிராவிடண்ட் ஃபண்ட் கணக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. ஊழியர்களின் எதிர்கால பாதுகாப்புக்காக பிராவிடண்ட் ஃபண்ட்…