Category: இந்தியா

கேரள சட்டசபை தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று….!

திருவனந்தபுரம்: கேரள சட்டசபை தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தொற்று பரவலைத்…

விவசாயிகள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – அமைச்சர் வேண்டுகோள்

புதுடெல்லி: விவசாயிகள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசின்…

தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை: தேர்தல் ஆணையத்திடம் மமதா பானர்ஜி விளக்கம்

கொல்கத்தா: தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து மமதா அளித்துள்ள விளக்கம்…

பொது முடக்கம் அறிவிக்கப்படாது – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

புது டெல்லி: புதுடெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமுடக்கம் அறிவிக்கப்படாது என்றும், அதே வேளையில் விரைவில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…

கொரோனா விதிகளைக் கடைப்பிடிக்காவிட்டால் தேர்தல் பிரச்சாரங்கள், கூட்டங்களுக்குத் தடை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

டெல்லி: கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் கூட்டங்களுக்குத் தடை விதிக்க நேரிடும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை…

முககவசம் அணியாமல் கொரோனா பூஜை நடத்திய பாஜக அமைச்சர்

மத்தியபிரதேசம்: மத்தியப்பிரதேசத்தில் கொரோனா பூஜை நடத்திய பாஜக அமைச்சர் மாஸ்க் அணியாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது.…

கொரோனா காலத்தில் மத்திய அரசு மோசமான நிர்வாகம்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மோசமான நிர்வாகத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின்…

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு: சிஆர்பிஎப் வீரர்கள் விளக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்க துப்பாக்கிச்சூட்டில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபட வில்லை என மத்திய ரிசர்வ் காவல் படை மறுப்பு தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4ம்…

பிரபலங்களை கலங்கடித்த ராகுலின் இன்னொரு முகம்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பொது வெளியில் மிகவும் அமைதியான, ‘மிஸ்டர் கூல்’ என அறியப்படுபவர். கிரிக்கெட் உலகில் இவருக்கு ‘தி வால்’ (சுவர்)…

4பேர் சுட்டுக்கொல்லப்பட்ட மேற்குவங்க வாக்குச்சாவடியில் தேர்தலை ஒத்திவைப்பு…

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடியில் நடைபெற்ற வன்முறையின்போது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த…