Category: இந்தியா

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ. 2000 த்துடன் 25 கிலோ அரிசி நிவாரணம் தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ள நிலையில், தனியார் பள்ளி கல்லூரிகளில் வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பலரும் சம்பள இழப்பை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குறைந்த…

பழைய விலைக்கே உர விற்பனை : மத்திய அமைச்சர் உறுதி

டில்லி விவசாயத்துக்கு தேவையான முக்கிய கூட்டு உரங்கள் பழைய விலைக்கே விற்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். பாஜக அறிவித்துள்ள வேளாண் சட்டங்கள், மற்றும் பயிர்க்கடன்…

அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி

அரவக்குறிச்சி தமிழக சட்டப்பேரவை அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக…

குரங்குகளை திருட்டுக்கு பயன்படுத்திய 2 திருடர்கள் பிடிபட்டனர்

டெல்லியில் உள்ள மாளவியா நகர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குரங்குகளை வைத்து திருட்டு மற்றும் வழிப்பறி செய்ததாக இரண்டு குரங்குங்கள் மற்றும் 2 திருடர்கள் கைது…

திருப்பதி அர்ச்சகர்கள் 12 பேருக்கு கொரோனா, பக்தர்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுமா?

திருமலை: திருப்பதி அர்ச்சகர்கள் 12 பேருக்கு தொற்று பக்தர்களுக்கு முற்றிலும் தடை விதிக்கலாமா? என்று தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா தொற்று…

தெலுங்கானாவில் ஷர்மிளாவின் புதிய கட்சி – நோக்கம் என்னவாக இருக்கும்?

ஆந்திராவின் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உடன்பிறந்த சகோதரி ஷர்மிளா, தெலுங்கானா மாநிலத்தில், வரும் ஜூலை 8ம் தேதி புதிய கட்சியை துவக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அந்த நாள்,…

திரிபுரா தேர்தல் – ஆளும் பாஜக கூட்டணி படுதோல்வி!

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில், ஆளுங்கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, அம்மாநிலத்தில் நடைபெற்ற பழங்குடியினர் கவுன்சில் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளது. பாஜக அருவெறுக்கத்தக்க அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஆட்சியில் பங்குபெற்ற…

விஷு பண்டிகை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறப்பு…!

திருவனந்தபுரம்: தமிழ் புத்தாண்டு, விஷு பண்டிகை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. பக்தர்களின் தரிசனத்திற்காக ஏப்ரல் 18ம் தேதி வரை நடை திறக்கப்பட்டு…

புதிய கட்சியை துவக்குகிறார் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி

தெலுங்கானா: ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டியின் சகோதரியான ஒய்‍.எஸ்‍.ஷர்மிளா ரெட்டி, தனது தந்தையின் பிறந்தநாளான ஜூலை 8ம் தேதி தெலங்கானாவில் புதிய கட்சியை துவக்குகிறார். தெலங்கானாவின் கம்மம் பகுதியில்…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5989, சென்னையில் மட்டும் 1977 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்றைய (10/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5,989 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,26,816…