Category: இந்தியா

இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறையால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது : ராகுல் காந்தி

டில்லி இந்தியாவில் போதுமான கொரோனா தடுப்பூசி இல்லை என்பதால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதில்…

குடும்ப உறுப்பினர்களுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட வயதான 105 வயது மூதாட்டி

பஞ்சாப்: பஞ்சாப் நகரத்தைச் சேர்ந்த 105 வயதான கர்தார் கவுர், தனது 80 வயதான மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். கொரோனா…

விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்க்ராபார்ட்டில் பெரிய தீ விபத்து

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு ஸ்க்ராபார்ட்டில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. விசாகப்பட்டினம் நகரத்தின் துவாடா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயை…

கொரோனா அதிகம் பாதித்துள்ள மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

லக்னோ: 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதித்துள்ள மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கினை நடைமுறைப்படுத்த உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் தற்போது 12,748 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு…

புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயலாளர் சுந்தரேசன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயலாளர் சுந்தரேசன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசையின் செயலராக அரசு செயலர் அபிஜித் விஜய் சவுத்திரிக்கு கூடுதல்…

சத்தீஸ்கரில் இன்று மிதமான நிலநடுக்கம்: பொது மக்கள் பீதி

ராய்பூர்: சத்தீஸ்கரில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொது மக்கள் பீதி அடைந்தனர். சத்தீஸ்கரில் இன்று நண்பகல் 12.53 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பிலாஸ்பூரில் ஏற்பட்ட…

கொரோனாவால் கேரளாவில் சுற்றுலா பாதிப்பு

கொச்சி: கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் சுற்றுலா பயணிகள் வருகை பாதிக்கபட்டுள்ளது. கேரளாவில் அடுத்த மூன்று வாரங்கள் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால் கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்ற…

சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து: பிரியங்கா கோரிக்கை

புதுடெல்லி: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி…

கர்வம் பிடித்த அரசு: ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், `மத்திய அரசின் தோல்வியடைந்த கொள்கைகளால், 2வது கொரோனா அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. புலம் பெயர்ந்த…

மேற்கு வங்க நான்காம் கட்ட தேர்தலில் 76.14% வாக்குகள் பதிவு

கொல்கத்தா நேற்று நடந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் நான்காம் கட்டத்தில் 76.14% வாக்குகள் பதிவாகின. கடந்த மார்ச் 27 ஆம் தேதி தொடங்கிய மேற்கு வங்க…