இந்தியாவில் 2வது நாளாக 2லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு… 1185 பேர் உயிரிழப்பு…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 1,185 பேர்…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 1,185 பேர்…
அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதற்காக விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) அமைப்பு நாடு முழுவதும் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 17 வரை நன்கொடை வசூலித்தது. வி.எச்.பி…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தஞ்சாவூர் அய்யம்பேட்டை காவல்…
புதுடெல்லி: உச்சநீதிமன்றம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றின் 2ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. நேற்று மட்டும் 1.68 லட்சம்…
புதுடெல்லி: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்துவது இந்திய தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது. தமிழகத்தில் கடந்த 6-ஆம் தேதி…
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்திலும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவன் இறந்த நிலையில், மனஉடைந்த அவரது மனைவி ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.…
புதுடெல்லி: தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில், 294 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக…
புதுடெல்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதி உடன்பாடு ஏற்பட ஐக்கியஅரபு அமீரகம் இரு நாடுகளுக்கும் இடையே சமரச தூதராக செயல்பட்டது என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் மூத்த…
கொல்கத்தா: மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 8 கட்டங்களாக நடைபெற்று வரும்…
புதுடெல்லி: ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார். முதுநிலை நீட் தேர்வு…