Category: இந்தியா

“வங்கதேசம் குறித்து அமித்ஷா அறிந்தது சொற்பமே” – அந்நாட்டு வெளியுறவு அமைச்சல் சாடல்!

டாக்கா: வங்கதேசம் குறித்த இந்திய உள்துறை அமைச்சரின் அறிவு மிகவும் பற்றாக்குறையாக உள்ளது என்று விமர்சித்துள்ளார் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஏகே அப்துல் மோமென். பல துறைகளில்,…

இந்திய சில்லறை வங்கி வணிகத்திலிருந்து வெளியேறிய சிட்டி குழுமம்!

நியூயார்க்: இந்தியா, சீனா உள்பட, உலகின் 13 இடங்களில் மேற்கொள்ளப்படும் தனது சர்வதேச நுகர்வோர் வங்கியியல் சந்தை நடவடிக்கைகளை நிறுத்துவதாக சிட்டி குழுமம் அறிவித்துள்ளது. அதாவது, அந்தக்…

‘க்ளியர் ட்ரிப்’ நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது ‘பிளிப் கார்ட்’

இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான ‘பிளிப் கார்ட்’ இணையதள டிராவல் டெக்னாலஜி நிறுவனமான ‘க்ளியர் ட்ரிப்’ பின் 100 சதவீத பங்குகளை வாங்கியிருக்கிறது. இந்த தகவலை அவ்விரு நிறுவனங்களும்…

மக்களின் பாதுகாப்பு கருதி மீதமுள்ள தொகுதிகளின் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துங்கள் : மம்தா பானர்ஜி வேண்டுகோள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் எட்டு கட்டமாக நடத்தப்படுகிறது, இதில் 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் மக்களின்…

திருநெல்வேலி, கோவை உள்பட தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இடி, மின்னல், காற்றுடன் இன்று கனமழை பெய்யும்! வானிலை ஆய்வுமையம்

சென்னை: தமிழகத்தின் திருநெல்வேலி, கோவை உள்பட 13 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்யும் என்று சன்னை வானிலை ஆய்வுமையம்…

ஹரித்வார் கும்பமேளாவில் 4 நாளில் 1701 பேருக்கு கொரோனா பாசிடிவ்… அதிர்ச்சி தகவல்கள்

ஹரித்வார்: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கலந்துகொள்பவர்களில் ஏராளமா னோருக்கு தொற்று…

மஹா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரும்புபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம் – கர்நாடக அரசு அறிவிப்பு

பெங்களூர்: மஹா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரும்புபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை,…

10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு – குஜராத் கல்வித்துறை அறிவிப்பு

குஜராத்: 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், 1 முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் அளிக்கப்படுவதாகவும் குஜராத் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாட்டில்…

ரூ.100 கோடி மாமூல் விவகாரம்: மகாராஷ்டிரா முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கிடம் 8 மணி சி.பி.ஐ. விசாரணை….

மும்பை: மகாராஷ்டிரா மாநில காவல்துறை மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தர வேண்டும் என்று கூறிய மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிடம்…

கொரோனாவை பரப்பி விட்டு ஓடிவிட்ட பாஜக : மம்தா பானர்ஜி கண்டனம்

கொல்கத்தா தேர்தல் பிரசாரத்துக்காக மேற்கு வங்கத்துக்கு வெளியூரில் இருந்து வந்த பாஜகவினர் கொரோனாவை பரப்பி விட்டு ஓடி விட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில்…