Category: இந்தியா

மணிப்பூரில் 4.3 ரிக்டர் அளவிலான நில நடுக்கம்

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தின் உஹ்ருல் பகுதியில் இன்று காலை 4.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல்…

கர்நாடகத்தில் புதிதாக 31,183 பேருக்கு கொரோனா

பெங்களுரூ: கர்நாடகத்தில் புதிதாக 31,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக ஒரேநாளில் 31,183…

வாராக்கடனுக்கு உத்தரவாதம் அளித்தவரின் சொத்தை விற்று பணம் வசூலிக்கலாம்! உச்சநீதிமன்றம்

டெல்லி:வாரக்கடனுக்கு உத்தரவாதம் அளித்தவரின் சொத்தை விற்று பணம் வசூலிக்கலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கடன் வசூல் தொடர்பாக…

யமுனா நதியில் அதிகளவில் நுரை மிதந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம்

புதுடெல்லி: டெல்லி மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள யமுனா நதியில் அதிகளவில் நுரை மிதந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டெல்லி மக்களின் 60…

கொரோனா நோயாளிகளுக்கு ஹோமியோபதி சிகிச்சை அளிக்க தனி மையம் திறக்கக் கோரி முதல்வருக்கு கடிதம்!

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு ஹோமியோபதி சிகிச்சை அளிக்க தனி மையம் திறக்கக் கோரி முதல்வருக்கு சென்னையைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார்.…

மம்தா போட்டியிட வசதியாக பதவி விலகினார் பவானிபூர் எம்.எல்.ஏ…

கொல்கத்தா: மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்த நிலையில், அவர் மீண்டும் போட்டியிட வசதியாக…

‘மைனே பியர் கியா’ படப் புகழ் பிரபல இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மன் காலமானார்…

மும்பை: 1989ம் ஆண்டு வெளியான ‘மைனே பியர் கியா’ இந்தி படப் புகழ் பிரபல இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மன் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது…

கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி

புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக…

இந்தியாவில் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி குறித்த முக்கிய தகவல் வெளியீடு

புதுடெல்லி: கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன்…

ஏர் இந்தியா இணையதளத்தின் மீது சைபர் அட்டாக்: பயனர்களின் கிரெடிட் கார்டு தகவல் உள்பட 45லட்சம் பேரின் தரவுகள் கேள்விக்குறி.

டெல்லி: ஏர் இந்தியா இணையதளத்தில் மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதல் காரணமாக, விமானத்தில் பயணம் செய்துள்ள =பயனர்களின் கிரெடிட் கார்டு தகவல் உள்பட…