Category: இந்தியா

ராஜஸ்தான் அரண்மனையில் மின்னல் தாக்கி 18 பேர் உயிரிழப்பு

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரண்மனையில் மின்னல் தாக்கியதில் 18 பார்வையாளர்கள் உயிர் இழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே அமர் அரண்மனை அமைந்துள்ளது. சுமார் 12…

மகாராஷ்டிர மாநில சபாநாயகர் பதவி காங்கிரஸுக்கே : சரத்பவார் முடிவு

மும்பை மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையின் சபாநாயகராகக் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் தேர்வு செய்யப்படுவார் என சரத்பவார் அறிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த…

ஸ்ரீரங்கபட்டணம் நிமிஷாம்பாள் கோவில்

ஸ்ரீரங்கபட்டணம் நிமிஷாம்பாள் கோவில். வேண்டுதலைப் பலிக்கச் செய்யும் நானூறு வருடப் பழமை வாய்ந்த நிமிஷாம்பாள் கோவில். ‘நிமிஷா’ என்றால் நிமிடம் என பொருள்தர இந்த ஆலயத்தில் குடி…

இன்று கர்நாடகாவில் 1,978 ஆந்திரப் பிரதேசத்தில் 2,665  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,978 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,665 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,978 பேருக்கு கொரோனா தொற்று…

புதுச்சேரி அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் அறிவிப்பு

புதுச்சேரி புதுச்சேரி அமைச்சர்களில் யார் யாருக்கு எந்த துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தலில் என் ஆர் காங்கிரஸ்…

மத்திய புதிய மந்திரிசபையில் 90% கோடிஸ்வரர்கள் மற்றும் 42% கிரிமினல் வழக்கு உள்ளவர்கள்

டில்லி புதிய அமைச்சரவையில் 90 சதவீதம் பேர் கோடீசுவரர்களாகவும், 42 சதவீதம் பேர் கிரிமனல் வழக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர்…

கர்நாடக புதிய கவர்னராக தாவர்சந்த் கெலாட் பதவியேற்றார்

பெங்களுரூ: கர்நாடக மாநிலத்தின் புதிய கவர்னராக தாவர்சந்த் கெலாட் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். கர்நாடக மாநில கவர்னராக இருந்து வருபவர் வஜூவாய் வாலா. கடந்த 6½ ஆண்டுகளுக்கும்…

உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தல்: பத்திரிகையாளரை தாக்கிய ஐஏஎஸ் அதிகாரி

உன்னோவ்: உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பத்திரிகையாளரை தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு…

கொரோனா தடுப்பூசிகள் எங்கே?.. ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசிகள் எங்கே என டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில்…

கர்நாடக கடலோர மாவட்டங்களில் ரெட் அலர்ட்

பெண்களுரூ: கர்நாடக கடலோர மாவட்டங்களில் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் அங்கு கனமழை பெய்து…