Category: இந்தியா

கட்டணங்களைக் குறைத்த நெட்ஃப்ளிக்ஸ் : பார்வையாளர்கள் மகிழ்ச்சி

மும்பை பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் தனது மாதாந்திர கட்டணத்தை குறைத்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகள் உலகம் முழுவதும் மூடப்பட்டதால் ஓடிடி தளங்களில் படம், வெப் சீரிஸ்…

கரண் ஜோகர் பார்ட்டியால் கரீனா கபூர் உள்ளிட்டோருக்கு கொரோனா பரவலா? : வீட்டுக்கு சீல்  

மும்பை கரண் ஜோஹர் இல்லத்தில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்ட கரீனா கபூர் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான…

பிரதமர் கடைசி காலத்தில் தங்கியிருக்க ஏற்ற இடம் காசி தான்! மோடியை செமையாக கலாய்த்த அகிலேஷ் யாதவ்…

லக்னோ: பிரதமர் தனது கடைசி காலத்தை கழிக்க ஏற்றம் இடம் காசி தான் என மோடியை உ..பி. மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவரு மான…

பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி டிசம்பர் 16, 17ந்தேதிகளில் நாடு முழுவதும் வங்கிகள் வேலைநிறுத்தம்….

டெல்லி: வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து, வேலைநிறுத்தம் அறிவித்துள்ள வங்கிகளின் கூட்டமைப்பினருடன் மத்தியஅரசு இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் நடைபெறும்…

சீன எல்லையையொட்டிய “சார் தாம்” சாலை விரிவாக்கத்துக்கு உச்சநீதி மன்றம் அனுமதி…

டெல்லி: சீன எல்லையையொட்டிய உத்தரகாண்டின் சார் தாம் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இமயமலையில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் மற்றும்…

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு பிரச்சினையையும் எழுப்ப அனுமதி இல்லை – இது ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டவசமான படுகொலை!ராகுல்காந்தி…

டெல்லி: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு பிரச்சினையையும் எழுப்ப எங்களுக்கு அனுமதி இல்லை, இது ஜனநாயகத்தின் மீதான துரதிருஷ்டவசமான படுகொலை என என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி…

12 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரி ராகுல் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி…

டெல்லி: 12 ராஜ்யசபா எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பார்லிமென்டில் இருந்து விஜய் சவுக் வரை பேரணி நடத்தினர். நாடாளுமன்றத்தில் முக்கிய…

லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவம் ‘திட்டமிட்ட சதி’ உச்சநீதிமன்ற புலனாய்வு குழு பரபரப்பு தகவல்…

டெல்லி: உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட வன்முறை சம்பவம் ‘திட்டமிட்ட சதி’ என உச்சநீதிமன்ற புலனாய்வு குழு தகவல் தெரிவித்து…

கடந்த 7ஆண்டுகளில் 8லட்சத்து 81ஆயிரம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர்! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: கடந்த 7ஆண்டுகளில் 8லட்சத்து 81ஆயிரம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் என நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு அறிவித்து உள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய…

நடிகை ஜாக்குலினை மயக்க விலையுயர்ந்த பொருட்களை பரிசளித்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர்

ரேன்பேக்ஸி நிறுவன அதிபரை சிறையில் இருந்து விடுவிக்க அவரது மனைவியை ஏமாற்றி 200 கோடி ரூபாய் பணம் பறித்தது உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளில் கைதாகி திஹார்…