Category: இந்தியா

பீகாரில் ;பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொலை

லக்கிசராய் பீகார் மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவரும் அவர் உதவியாளரும் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அவரது உதவியாளர் சுட்டுக்…

கேரளாவில் வீடுகளில் புகுந்த கடல் நீர்

எர்ணாகுளம் கேரள மாநிலத்தில் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது, தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதா; கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு,…

காவிரி நீர் திறப்பு : வெள்ள எச்சரிக்கை

பெங்களூரு கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.’’ தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததின்…

பேருந்தில் ஜன்னல் சீட்டுக்கு சண்டை… இளைஞருக்கு கத்திக்குத்து…

பேருந்தில் ஜன்னல் சீட்டுக்கு நடந்த சண்டையில் இளைஞர் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. பெலகாவி நகர பேருந்து நிலையத்தில்…

₹3000க்கு FASTag ஒருவருட பாஸ்… ஆகஸ்ட் 15 முதல் தனியார் வாகனங்களுக்கு புதிய பாஸ் திட்டம் : நிதின் கட்கரி அறிவிப்பு

தொந்தரவு இல்லாத நெடுஞ்சாலை போக்குவரத்திற்காக தனியார் வாகனங்களுக்கு ₹3,000க்கு ஆண்டு FASTag பாஸ்களை விநியோகிக்கும் திட்டம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் முதல் அமலுக்கு வரும் என்று…

ஜூலை 14ந்தேதி விண்ணில் பாய்கிறது பூமியை துல்லியமாக கண்காணிக்கும் நிஷார் செயற்கை கோள்!

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ, நாசா கூட்டுத்தயாரிப்பான நிசார் செயற்கைக்கோளை அடுத்த மாதம் 14-ந் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. நாசா-இஸ்ரோவின் கூட்டுத்தயாரிப்பான NISAR…

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: பாலிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு U-டர்ன் அடித்தது…

டெல்லியில் இருந்து பாலிக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா AI2145 விமானம், பாலி விமான நிலையத்திற்கு அருகில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டதாக வந்த தகவலை அடுத்து மீண்டும்…

ஸ்பேஸ் ஆக்ஸ்- 4: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர்  விண்வெளிக்கு செல்லும் பயணம் 6வது முறையாக மீண்டும் ஒத்திவைப்பு…

புளோரிடா: ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 திட்டத்தின்படி, இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் விண்வெளிக்கு செல்லும் பயணம் 6வது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுஉள்ளது. வரும்…

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி… ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவரித்ததாகத் தகவல்…

ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று கனடா சென்றிருந்தார். இந்த மாநாட்டின் போது, ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இந்தியா – பாகிஸ்தான் இடையே அமெரிக்க அதிபர்…

சந்திரபாபு நாயுடு தொகுதியில் பெண்ணை சித்திரவதை செய்த தம்பதியர் கைது

சித்தூர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொகுதியில் ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய தம்பதியர் கைது செய்யப்ப்பட்டுள்ளனர் ஆந்திரப் பிரதேசம், சித்தூர் மாவட்டத்தில் ஆந்திர…