ஹிஜாப் விவகாரம் : பாலிவுட் நடிகை சைரா வாசிம் கண்டனம்
மும்பை: கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டதற்கு, பிரபல இந்தி நடிகையும், தங்கல் படத்தில் நடித்தவருமான சைரா வாசிம் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடார்பாக…
மும்பை: கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டதற்கு, பிரபல இந்தி நடிகையும், தங்கல் படத்தில் நடித்தவருமான சைரா வாசிம் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடார்பாக…
ரேபரேலி: சாமானிய மக்களுக்கு சேவை செய்வதை பாஜக மறந்துவிட்டதாகவும், பெரிய வணிகர்களுக்காக மட்டுமே செயல்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்தார். ரேபரேலியின்…
அசாம்: சேமித்த சில்லறை காசுகளை வைத்து ஸ்கூட்டரை வாங்கியரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தனது சேமிப்புப் பணத்தைப் பையில் வைத்து புதிய…
மும்பை: மத்திய அரசு தங்கள் கொள்கையை மாற்ற வேண்டும் என்று தெலுங்கானா முதலமைச்சரும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா முதலமைச்சரும், டி.ஆர்.எஸ். கட்சி…
பெங்களூரு: ஹரிஹரில் துங்கபத்ரா நதிக்கரையில் ‘துங்கா ஆரத்தி’யை அறிமுகப்படுத்துவதற்கான லட்சிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். துங்கா ஆரத்திக்கான 108 ‘மண்டபங்களுக்கு’ ‘ஷிலான்யாஸ்’…
உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் 35.88%, பஞ்சாப்பில் 34.10% வாக்குபதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.…
திருமலை: திருப்பதியில் சிறப்பு சேவை கட்டணத்தை உயர்த்த திட்டமீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருபப்தி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்கள்…
மும்பை: மேற்குவங்க அமைச்சர் சாதன் பாண்டே இன்று காலை மும்பையில் காலமானதாக முதல்வர் மம்தா பானர்ஜி தகவல் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க அமைச்சரவை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ்…
திருவனந்தபுரம்: ’கேரளாவில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என கேரள…
புதுடெல்லி: மத்திய அரசின் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமார்…