Category: இந்தியா

நாடு முழுவதும் 78.1% பேர் இரு தவணை தடுப்பூசிகளும் போட்டுள்ளார்கள்! மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: நாடு முழுவதும் 78.1% பேர் இரு தவணை தடுப்பூசிகளும் போட்டுள்ளார்கள் என்றும், தடுப்பூசியால் மட்டுமே கொரோனா 3வது அலையின் தாக்கத்தை தடுக்க முடிந்தது என்றும் மத்திய…

‘போரை நிறுத்துங்கள்’: சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் வரைந்து வலியுறுத்தல்…

புவனேஷ்வர்: ‘போரை நிறுத்துங்கள்’ என பிரபல மணைல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் வரைந்து ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு வலியுறுத்தி உள்ளார். ஒடிசா மாநிலத்தைச்…

மாநில அரசின் இசைவு இன்றி செயல்பட முடியாது… சி.பி.ஐ. நடவடிக்கைகளை கட்டுப்படுத்தியது மேகாலயா

மாநில அரசின் அனுமதி இல்லாமல் புலனாய்வு நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.க்கு வழங்கப் பட்ட சிறப்பு அதிகாரத்தை மேகாலயா அரசு ரத்து செய்துள்ளது. எதிர்க்கட்சிகளை மிரட்டவும் அரசியல் நோக்கத்திற்காகவும்…

உக்ரைன் கீவ் நகரில் நடைபெற்று வரும் போரில் இந்திய மாணவர் காயம்! அமைச்சர் வி.கே.சிங் ஒப்புதல்

கீவ்: உக்ரைன் நாட்டின் லிவிட் நகரில் இரு நாட்டு படைகளுக்கு இடையே நடைபெற் றதுப்பாக்கிச்சண்டையில், அந்த பகுதியில் காரில் சென்ற இந்திய மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதில்…

ஆந்திராவின் ஒரே தலைநகர் அமராவதி : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அமராவதி ஆந்திர மாநிலத்துக்கு ஒரே தலைநகர் அமராவதி மட்டுமே என ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆந்திர மாநிலம் கடந்த 2014ம் ஆண்டில் இரண்டாகப் பிரிக்கப்பட்டு,…

உக்ரைன் போர் : உடனடியாக இந்தியர்களை மத்திய அரசு மீட்க கே எஸ் அழகிரி வலியுறுத்தல்

சென்னை உக்ரைன் போரில் சிக்கி உள்ள இந்தியர்களை மத்திய அரசு உடனடியாக மீட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி வலியுறுத்தி உள்ளார். தமிழக…

நேற்றைய உத்தரப்பிரதேச 6 ஆம் கட்ட தேர்தலில் 54% வாக்குப்பதிவு

லக்னோ நேற்று நடந்த உத்தரப்பிரதேச சட்டசபை 6ஆம் கட்ட தேர்தலில் 54% வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் தற்போது…

உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் குரல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது! – பிரான்ஸ் தூதர்

பிரான்ஸ்: உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் குரல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

இலவச அரிசி வாங்காதோர் ரேஷன் அட்டை ரத்து : புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரி புதுச்சேரியில் ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு அம்மாநில அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி அரசின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இன்று…

முல்லைப் பெரியாறு அணை 15 மரங்கள அப்புறப்படுத்தல் : துரைமுருகன் கடிதம்

சென்னை முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்த 15 மரங்களை அப்புறப்படுத்த அமைச்சர் துரை முருகன் கேரள அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளார். வெகுநாட்களாக முல்லைப் பெரியாறு அணை…