Category: இந்தியா

பிரேசில் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி: தமிழக பேட்மிண்டன் வீராங்கனை 2 தங்கப்பதக்கம் வென்று சாதனை…

ரியோ: பிரேசிலில் நடைபெற்று வரும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்கில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் தமிழக வீராங்கனை 2 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பிரேசில் நாட்டில் 24-வது கோடைகால…

உலக அளவில் இந்தி மொழியை பிரபலப்படுத்த ஐ.நா.வுக்கு இந்திய அரசு ரூ.6 கோடி நன்கொடை!

நியூயார்க்: ஐநா சபை செய்திகளை இந்தியில் மொழி பெயர்த்து உலகம் முழுவதும் பிரபலப்படுத்தும் நடவடிக்கையாக மத்தியஅரசு ஐ.நா சபைக்கு ரூ.6.16 கோடி நிதி வழங்கி உள்ளது. இது,…

ரூ.20லட்சத்திற்கு மேல் பணம் எடுக்கவோ, டெபாசிட் செய்யவோ ஆதார், பான் கார்டு கட்டாயம்! மத்தியஅரசு அறிவிப்பு…

டெல்லி: வங்கிகளில் இருந்து ரூ.20லட்சத்திற்கு மேல் பணம் எடுக்கவோ, டெபாசிட் செய்யவோ ஆதார், பான் கார்டு கட்டாயம் என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மத்தியஅரசு டிஜிட்டல்…

உதய்பூர் சிந்தன் ஷிவிரில் ராகுல் காந்தியை கட்சித் தலைவராக்க வேண்டும் – கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

உதய்பூர்: ராகுல் காந்தியை கட்சித் தலைவராக்க வேண்டுமென உதய்பூர் சிந்தன் ஷிவிரில் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளார். வரவிருக்கும் 2024 பொதுத் தேர்தலுக்காக கட்சியை ஒருங்கிணைப்பது குறித்தும், பாஜகவுக்கு…

உண்மையைப் பேசுவது தேசபக்தி – ராகுல் காந்தி

புதுடெல்லி: உண்மையைப் பேசுவது தேசபக்தி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேசத்துரோக சட்டத்தை நிறுத்தி வைத்து நேற்று உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டது.…

உலக அளவில் இதுவரை 51.89 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலக அளவில் இதுவரை 51.89 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…

ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி…

இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து குறித்து 3 மாதத்திற்குள் தெளிவான முடிவு எடுங்கள்! மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவது குறித்து 3 மாதத்திற்குள் தெளிவான முடிவு எடுங்கள் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மத்திய அரசு.…

ரயில்களில் தாயுடன் குழந்தையும் தூங்குவதற்கு ஏதுவாக ‘குழந்தை படுகை’ அறிமுகம்! இந்தியன் ரயில்வே அசத்தல்…

டெல்லி: ரயில்களில் படுக்கை வசதியுள்ள பெட்டியில் பயணிக்கும் தாயுடன் குழந்தையும் படுத்து தூங்கும் வகையில், சிறிய பெர்த் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த படுக்கை வசதி சில…

சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் தொடர்புடைய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அபுதாபி செல்ல டெல்லி நீதிமன்றத்தில் மனு…

இரட்டை இலை சின்னம் தொடர்பாக டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள்…