Category: இந்தியா

மார்க்சிஸ்ட் மேடையில் ஏறிய மூத்த காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் கே.வி.தாமஸ் கட்சியில் இருந்து நீக்கம்!

கொச்சி: இடைத்தேர்தலில், மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அந்த கட்சியின் மேடையில் ஏறி பேசிய கேரளாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தாமஸ் காங்கிரஸ்…

கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டம் அமல்! காங்கிரஸ் கண்டனம்

பெங்களூரு: கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக மாநில காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களில் மதமாற்றத்தை…

டாடாவின் ஏர் இந்தியா நிர்வாக இயக்குநராக கேம்ப்பெல் வில்சன் நியமனம்!

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் கேம்ப்பெல் வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார். வில்சன் தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் (SIA) குறைந்த கட்டண துணை…

பொதுநல வழக்கு முறையை கேலிக் கூத்தாக்காதீர்கள்… தாஜ்மஹால் குறித்து வழக்கு தொடுத்தவரை கிழித்து தொங்க விட்ட நீதிபதிகள்

தாஜ்மஹாலின் மூடப்பட்ட 22 அறைகளை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை திறக்க உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் ரஜ்னீஷ் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.…

காங்கிரஸ் கட்சியின் 3 நாள் ‘சிந்தனை அமர்வு’ (சிந்தன் ஷிவிர்) மாநாடு உதயப்பூரில் நாளை தொடங்குகிறது!

உதய்ப்பூர்: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் 3 நாள் ‘சிந்தனை அமர்வு’ (சிந்தன் ஷிவிர்) மாநாடு உதயப்பூரில் நாளை தொடங்குகிறது.…

முக்கிய கோயில்களில் ஒன்றான கேதார்நாத்தில் சீசன் ஆரமபத்திலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது…

இந்தியாவில் உள்ள புனித தலங்களில் முக்கியமான நகரம் உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் இங்குள்ள சிவனை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருவது வாடிக்கையான ஒன்று. பனி…

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 57 ராஜ்யசபா பதவிகளுக்கு ஜூன் 10ந்தேதி தேர்தல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

டெல்லி: நாடு முழுவதும் காலியாக உள்ள 57 ராஜ்யசபா பதவிகளுக்கு ஜூன் 10ந்தேதி தேர்தல் நடைபெறும் என அகில இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

இந்தியாவின் 25வது புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்!

டெல்லி: இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார். இவர் இந்தியாவின்…

நீதிமன்றத்தில் ஒரு தாயின் குமுறல்… பேர் சொல்ல பேரப்பிள்ளை பெற்று தராத மகன் மற்றும் மருமகள் மீது வழக்கு…

பரம்பரை பேர் சொல்ல பேரப்பிள்ளை வேண்டும் அல்லது ரூ. 5 கோடி இழப்பீடு வேண்டும் என்று மகன் மற்றும் மருமகள் மீது ஹரித்துவார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.…

மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த உச்சநீதி மன்றம் – ஆடியோ

மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த தேச விரோத சட்டத்துக்கு உச்சநீதி மன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதுபோல தமிழகஅரசு புதிய தலைமைச்செயலகம் கட்ட திட்டமிட்டு உள்ளதாக…