Category: இந்தியா

பிரதமர் மோடி மீது புகார் கூறிய இலங்கை மின்வாரியத் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ ராஜினாமா!

சென்னை: அதானி குழுமத்திற்காக பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி, பின்னர் வாபஸ்பெற்ற இலங்கை மின்வாரிய தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ இலங்கை மின்வாரியத் தலைவர்…

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரம் செய்யவோ கூடாது! மத்தியஅரசு

டெல்லி: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரம் செய்யவோ என தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக மத்திய…

ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமை ரூ. 39,035 கோடிக்கு ஏலம் போனது… சோனி டி.வி. மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனங்கள் கைப்பற்றியதாக தகவல்..

ஐ.பி.எல். 2023-27 தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சோனி டி.வி. நிறுவனமும் டிஜிட்டல் ஒளிபரப்பை கைப்பற்ற டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் வியாகாம் 18 நிறுவனத்துக்கு இடையே கடும் போட்டி…

3மணி நேரம் விசாரணைக்கு பிறகு மதிய உணவு இடைவேளைக்காக வெளியே வந்தார் ராகுல்காந்தி…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை விவகாரத்தில் அமலாக்கத்துறையினரின் 3மணி நேர விசாரணைக்கு பிறகு, மத்திய உணவு இடைவேளைக்காக ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். பிற்பகல்…

போதை பொருள் விவகாரம்: நடிகர் சக்தி கபூர் மகன் சித்தாந்த் கபூர் கைது

பெங்களூரு: போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் பெங்களுருவில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் போதை மருந்து…

புல்டோசர் ராஜ்ஜியம்…!

புல்டோசர் ராஜ்ஜியம்… உடையுங்கள் உடையுங்கள் புல்டோசர் கொண்டு உடையுங்கள் உங்களால் முடிந்தவரை !!! உடைக்க முடிந்தது எங்கள் கட்டடங்களை மட்டும் தான் ஓஹ் புல்டோசர் ராஜ்ஜியமே !!…

அமலாக்கத்துறை முன் ராகுல் காந்தி ஆஜர் – பேரணியாக சென்ற காங்கிரஸ் கட்சியினர் கைது..!!

டெல்லி: டெல்லியில் அமலாக்கத்துறையை கண்டித்து பேரணியாக ராகுல்காந்தி தலைமையில் சென்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப் பட்டனர். ராகுல்காந்தி அமலாக்க்ததுறையின் விசாரணைக்கு ஆஜரானார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை…

நேஷனல் ஹெரால்டு விசாரணைக்கு ஆஜராக, காங்கிரஸ் கட்சியினருடன் பேரணியாக புறப்பட்டார் ராகுல்காந்தி… வீடியோ

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு ஆஜராக, அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தை நோக்கில், காங்கிரஸ் கட்சி யினருடன் ராகுல்காந்தி பேரணியாக புறப்பட்டார். டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி…

உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்திய மாணவர்கள் ரஷிய பல்கலைக்கழகங்களில் படிக்கலாம்!

திருவனந்தபுரம்: உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்திய மாணவர்கள் ரஷிய பல்கலைக்கழகங்களில் படிக்கலாம் என கேரளாவில் இந்திய ரஷியதூதர் தெரிவித்து உள்ளார். உக்ரைன் ரஷியா போர் காரணமாக, அங்கு…

ராகுல்காந்தி அமலாக்கத்துறையில் இன்று ஆஜர் எதிரொலி – நாடு முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில், டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ராகுல் காந்தி ஆஜராகிறார். அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று டெல்லி…