Category: இந்தியா

உ.பி.யில் நடைபெறும் அடக்குமுறைக்கு முடிவு கட்டுங்கள் தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் மற்றும் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் கூட்டாக கடிதம்

உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் கொடுங்கோன்மையை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து தட்டிக் கேட்க வேண்டும் என்று நாட்டின் புகழ்பெற்ற முன்னாள் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள்…

அரசியல் பழிவாங்கும் நோக்கில் சோனியா ராகுலுக்கு தொல்லை கொடுக்கும் மோடி அரசு – ஆடியோ…

அரசியல் பழிவாங்கும் நோக்கில் சோனியா ராகுலுக்கு மோடி அரசு தொல்லை கொடுத்து வருகிறது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுலுக்கு சம்மன் அனுபி அமலாக்கத்துறை தொல்லை கொடுத்து…

2வது நாளாக அமலாக்கதுறை விசாரணைக்கு ஆஜரானார் ராகுல்காந்தி – காங்கிரஸ் தலைவர்கள் கைது – வீடியோ…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இன்று 2வது நாளாக ஆஜரானார். ராகுலை விசாரணைக்கு அழைத்த அமலாக்கத்துறைக்கு எதிராக இன்று…

2022 ல் இந்தியாவை விட்டு 8000 க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் வெளியேறுவார்கள்

இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு சுமார் 8000 க்கும் மேற்பட்ட பெரும் பணக்காரர்கள் வெளிநாட்டில் குடியேறுவார்கள் என்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. ஹென்லி குளோபல் சிட்டிசன் என்ற…

ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை 100 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நேற்று 2 லக்ஷர்-இ-தொய்பா 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன், இதுவரை 100 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட உள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிகம்…

பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 5 அம்ச கோரிக்கைகள்: ஜூன் 27ந்தேதி வங்கி ஊழியர்கள்வேலைநிறுத்தம்

டெல்லி: பழைய ஓய்வூதியத் திட்டம், வாரத்தில் 5நாட்கள் வேலை உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஜூன் 27ந்தேதி (திங்கட்கிழமை) நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு…

பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி கருப்பு கொடி காட்டி போராட்டம்

திருவந்தபுரம்: கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பயணித்த விமானத்திற்குள் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன்…

இந்தியாவில் போதுமான அரிசி கையிருப்பு உள்ளது: ஒன்றிய அரசு

புதுடெல்லி: இந்தியாவில் போதுமான அரிசி கையிருப்பு உள்ளது என்று ஒன்றிய உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உலகின் மிகப்பெரிய அளவில்…

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் இன்று ஆஜராக சம்மன்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் இன்று ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக…

நான் நலமாக இருக்கிறேன், நாளை எனது வழக்கமான பணிகளை கவனிப்பேன்: ப.சிதம்பரம்

புதுடெல்லி: நான் நலமாக இருக்கிறேன், நாளை எனது வழக்கமான பணிகளை கவனிப்பேன் என ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள்…