Category: இந்தியா

கடந்த 3ஆண்டுகளில் இந்தியக் குடியுரிமையை துறந்த இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு? பாராளுமன்றத்தில் தகவல்…

சென்னை: கடந்த 3ஆண்டுகளில் இந்தியக் குடியுரிமையை துறந்த இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 2வது நாளான…

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா வேட்புமனுத்தாக்கல்…

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா இன்று பாராளுமன்ற செயலகத்தில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். குடியரசு துணைத் தலைவராக…

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: இரு அவைகளும் பிற்பகல் 2 வரை ஒத்திவைப்பு

சென்னை: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் பிற்பகல் 2 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்…

மத்தியஅரசின் உத்தரவை மீறி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் தர்ணா… ராகுல்காந்தி பங்கேற்பு…

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, போராட்டம் நடத்தக்கூடாத என பாராளுமன்ற செயலகம் சமீபத்தில் தடை விதித்த நிலையில், அதை மீறி, இன்று நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் தர்ணா…

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: நாடு முழுவதும் 8 பேரை கைது செய்தது சிபிஐ…

டெல்லி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட முயன்ற நபர்கள் 8 பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதனால், நீட் ஆள்மாறாட்ட மோசடி முறியடிக்கப்பட்டு இருப்பதாக…

19/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,528 பேருக்கு கொரோனா பாதிப்பு… சிகிச்சையில் 1,43,654 பேர்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், தற்போது சிகிச்சையில் 1,43,654 பேர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய சுகாதார…

நீட் தேர்வு : ‘பிரா’-வை கழட்டசொன்னதால் கேரள மாணவி மனஉளைச்சல்… மத்திய அரசுக்கு கேரள அமைச்சர் கண்டனம்…

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை கழட்ட சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

ஆண்டுக்கு ரூ. 20 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், ஆதார், பான் விவரங்கள் கட்டாயம்! மத்திய நேரடி வரிகள் வாரியம்

டெல்லி: ஆண்டுக்கு ரூ. 20 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், ஆதார், பான் விவரங்கள் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக மத்திய நேரடி…

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பிரதமர் மோடி முன்னிலையில் ஜெகதீப் தங்கர் வேட்பு மனு தாக்கல்….

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ஜெகதீப் தங்கர் பிரதமர் மோடி உள்பட பாஜக அமைச்சர்கள் முன்னிலையில், இன்று வேட்பு மனு…

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக, இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற…