கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது – பிரதமர் மோடி
சென்னை: கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போராட்டம்…
சென்னை: கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போராட்டம்…
டில்லி உலக அளவில் ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் இந்தியா 3ஆம் இடத்தில் உள்ளது. தற்போது நடைபெற்று வரும் மழைக்கால நாடாளுமன்றத் தொடரில் மக்களவையில் ஒரு…
மும்பை அமலாக்கத்துறையினர் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் மீது…
மாமல்லபுரம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் 2ஆம் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. நேற்று முன் தினம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில்…
பரித்கோட், பஞ்சாப் பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சரால் அவமதிக்கப்பட்ட பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜினாமா செய்துள்ளார். தற்போது பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் ஆம் ஆத்மி ஆட்சியில் சுகாதாரத்துறை…
மும்பை: ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடர் விரைவில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய கிரிக்கெட்…
திருவனந்தபுரம் தம்மை நடிகை பலாத்கார வழக்கில் தமது முதல் மனைவி மஞ்சு வாரியர் சிக்க வைத்ததாக நடிகர் திலீப் தெரிவித்துள்ளார். கடந்த 2017 இல் கேரளாவில் பிரபல…
திருவனந்தபுரம் இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி முழுமையாகக் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார். கடந்த 14 ஆம் தேதி அன்ற் இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு…
டில்லி நாளை வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும் ஆண்டு தோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படுவது வழக்கம்…
மும்பை மகாராஷ்டிர ஆளுநர் அம்மாநில மண்ணின் மைந்தர்களை அவமதித்துள்ளதாக உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்/ மகாராஷ்டிர மாநில ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி பதவி வகித்து வருகிறார். அவர்…