Category: இந்தியா

ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக செயல்பட உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மறுப்பு

புதுடெல்லி: இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக உள்ள கேகே வேணுகோபாலின் பதவிக்காலம் வரும் 30ம் தேதி முடிகிறது. இந்நிலையில் தான் புதிய அட்டர்னி ஜெனரலாக பதவி ஏற்க மத்திய…

19-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

ஷோரனூர்: ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் பாலக்காட்டின் ஷோரனூரில் இருந்து 19-ஆம் நாள் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ மீண்டும் தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும்,…

ஆஸ்திரேலிய அணிய வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா

ஐதராபாத்: மூன்றாவது ‘டி-20’ போட்டியில்சூர்யகுமார், கோஹ்லி அரைசதம் விளாச, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. தொடரை 2-1 என வென்று, கோப்பை…

உள்ளூர் வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் – மோடி

புதுடெல்லி: உள்ளூர் வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று 90-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய இந்திய பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார். நாட்டின் பிரதமராக பதவியேற்றது முதல்…

இன்று நடைபெறுகிறது ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம்

சண்டிகர்: ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல்…

சண்டிகர் பல்கலைக் கழகத்தின் சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரம்: ராணுவ வீரர் கைது

சண்டிகர்: சண்டிகர் பல்கலைக் கழகத்தின் சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரத்தில் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். பஞ்சாப் தலைநகரில் இயங்கி வரும் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள்…

பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே இந்தியா வளர்ச்சி அடையும் – ராகுல் காந்தி

புதுடெல்லி: பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே இந்தியா வளர்ச்சி அடையும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக முன்னாள் அமைச்சரின் மகன்,…

வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து இந்திய மகளிர் அணி அசத்தியுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட…

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்: கெலாட்டை எதிர்த்து சசிதரூர் போட்டி?

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கி உள்ள நிலையில், சசிதரூர் ஆதரவாளர்கள் வேட்புமனு வாங்கிய நிலையில், தலைமை பதவிக்கான தேர்தலில் போட்டியிட சசிதரூரும்…

விமான நிலைய பாதுகாப்பு செலவைக் குறைக்க சி.ஐ.எஸ்.எஃப்.க்கு பதிலாக தனியார் பாதுகாப்பு ஏஜென்சிகள் நியமனம்…

விமான நிலையங்களில் முக்கிய பணிகள் தவிர மற்ற பணியிடங்களுக்கு தனியார் பாதுகாப்பு ஏஜென்சிகளை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்புச் செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கையாக நாட்டில்…