Category: இந்தியா

உச்சநீதிமன்ற விசாரணை நேரடி ஒளிபரப்பு… முதல் நாள் 8 லட்சம் பேர் பார்த்தனர்…

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் விசாரணை விசாரணைகளை நேற்று முதல் நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறது. ஒவ்வொரு நாள் விசாரணையையும் https://webcast.gov.in/scindia/ என்ற இணையதளத்தில் காலை 10:30…

21-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

பாண்டிக்காட்: ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் பாண்டிக்காட்டில் இருந்து 21-ஆம் நாள் ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின்…

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை

புதுடெல்லி: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்தது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின்…

செங்கனூர் மகாதேவர் சிவன் கோவில்

செங்கனூர் மகாதேவா கோயில் ஆலப்புழாவிற்கு கிழக்கே ‘திருவல்லா-பந்தளம்’ சாலையில் அமைந்திருக்கிறது. செங்கனூர் பேருந்து மற்றும் ரயில் நிலையத்திலிருந்து வரும் 1கி.மீ தொலைவில் இக்கோயில் இருக்கிறது. கேரள மாநிலத்தில்…

பிஎப்ஐ நடத்திய வன்முறை வெறியாட்டம்! ரூ. 5.06 கோடி இழப்பீடு கோரியது கேரள அரசு…

திருவனந்தபுரம்: கேரளாவில் என்ஐஏ சோதனைக்கு எதிராக பிஎப்ஐ நடத்திய வன்முறை வெறியாட்டத்தின்போது சேதப்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் அரசு சொத்துக்களுக்கு இழப்பீடாக ரூ.5.06 கோடி செலுத்த வேண்டும் என…

ஐதராபாத்தில் பரபரப்பு: துர்கா சிலையை சேதப்படுத்திய இரண்டு இஸ்லாமிய இளம்பெண்கள் கைது!

ஐதராபாத்: ஐதராபாத்தில் நவராத்திரியையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள துர்கை அம்மன் சிலையைச் சேதப்படுத்தியது தொடர்பாக ‘புர்கா’ அணிந்த இரண்டு இஸ்லாமிய பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த…

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுமீது அரசியல் சாசன அமர்வு விசாரணை! 5ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றம் அறிவிப்பு…

டெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக கடந்த 2016ம் ஆண்டு தொடரப்பட்ட மனுமீது அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது,…

ஜீவசமாதி என்ற பெயரில் இளைஞரை உயிருடன் புதைத்த சம்பவம்… சாதுக்களை கைது செய்த உ.பி. போலீஸ்… வீடியோ

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே இளைஞர் ஒருவர் ஜீவசமாதி அடைந்துவிட்டதாக கூறி சாதுக்கள் பூஜை நடத்திவந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அந்த…

ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் – அசோக் கெலாட் தலைமை பதவிக்கு போட்டியிடுவதில் சிக்கல்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள அசோக் கெலாட் தலைமை பதவிக்கு போட்டியிடுவதில்…

2020 ம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது ஹிந்தி நடிகை ஆஷா பரேக் தேர்வு

2020 ம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருதுக்கு ஹிந்தி நடிகை ஆஷா பரேக் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனை, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர்…