Category: ஆன்மிகம்

மகாகும்பமேளா புனித நீராடல் : பிரயாக்ராஜில் கங்கை-யமுனை நீர் மனித கழிவுகளால் மாசுபட்டுள்ளது… NGTக்கு CPCB அனுப்பிய அறிக்கையில் பகீர் தகவல்…

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த 37 நாட்களாக நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை சுமார் 53 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர். இதையடுத்து நீரின் தரம்…

அயோத்தி ராமர் கோயில் அருகே பறந்து கொண்டிருந்த ட்ரோனை போலீசார் சுட்டு வீழ்த்தினர்

அயோத்தி ராம் மந்திர் பாதையில் பறந்து கொண்டிருந்த கேமரா பொருத்தப்பட்ட ட்ரோனை போலீசார் சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் ட்ரோன் கேமராவை முழுமையாக…

உ.பி. நடைபெறுவது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய ‘மிருத்யு கும்பமேளா’… மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்…

பிரயாகராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளா எந்தவித திட்டமிடலும் இன்றி தவறாகக் கையாள்வதாக பாஜக தலைமையிலான உத்தரபிரதேச அரசை மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை கடுமையாக சாடினார், மிகப்பெரிய மத…

250 மி.லி. ரூ. 30 நாடு முழுவதும் தபால் நிலையங்கள் மூலம் ‘கங்கா ஜல்’ விற்பனை அமோகம்

உ.பி. மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் 45 நாட்களுக்கு மகாகும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து இதுவரை சுமார் 53 கோடிக்கும்…

மே மாத தரிசன டிக்கெட்: திருப்பதி ஏழுமலையான் கோயில் இன்று காலை 10மணி முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்!

திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசினத்துக்காக மே மாத டிக்கெட் இன்று காலை 10மணிக்கு வெளியாகிறது. பக்தர்கள், ஆன்லைனில் பதிவு செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்து…

திருமுருக நாதசுவாமி திருக்கோயில், திருமுருகன்பூண்டி, கோயம்புத்தூர் மாவட்டம்.

திருமுருக நாதசுவாமி திருக்கோயில், திருமுருகன்பூண்டி, கோயம்புத்தூர் மாவட்டம். ஆயிரத்தெட்டு அண்டங்களையும் அளவிலாத காலம் வரையில் அடக்கி ஆளும் வரம் பெற்ற சூரபத்மன், ஆணவம் கொண்டு தேவர்களை சிறைப்படுத்தி,…

மார்ச் 9 முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்போற்சவம் ஆரம்பம்

திருப்பதி வரும் மார்ச் 9 முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்போற்சவம் ஆரம்பம் ஆகிறது. ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்போற்சவம் நடப்பது வழக்கமாகும், இந்த…

நடிகை கங்கனா ரணாவத் இன்று மகாகும்பமேளா சங்கமத்தில் நீராடுகிறார்… காலை முதல் அலைமோதும் கூட்டம்…

மகாகும்பமேளா நிகழ்வில் இன்று வரை சுமார் 53 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கிய பிரபலங்கள் மற்றும் ஆட்சியாளர்கள் பலரும் நீராடி வரும் நிலையில் இன்று…

திருவாப்புடையார் திருக்கோயில்,  செல்லூர், மதுரை மாவட்டம்

திருவாப்புடையார் திருக்கோயில், செல்லூர், மதுரை மாவட்டம் சோழாந்தகன் என்ற மன்னன் ஒரு சிவபக்தன். இவனது ஆட்சியில் காலம் தவறாமல் மழை பொழிந்து, விளைச்சல் பெருகி மக்கள் இன்பமாக…

பேரருளாளன் (செம்பொன்னரங்கர்) கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

பேரருளாளன் (செம்பொன்னரங்கர்) கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம். இராவணனுடன் யுத்தம் முடித்த பின், இராமபிரான் அயோத்தி திரும்பும் வழியில் இங்குள்ள த்ருடநேத்ர முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். இராவணனை…