இன்று திருவாரூர் ஆழித்தேரோட்டம்!
ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயரமான கோயில் தேர் என்ற பெருமைக்குரியது மட்டுமல்ல, தேர் அழகுக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேர். தமிழ்நாட்டில் அமைந்துள்ள…
ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயரமான கோயில் தேர் என்ற பெருமைக்குரியது மட்டுமல்ல, தேர் அழகுக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேர். தமிழ்நாட்டில் அமைந்துள்ள…
நமது முன்னோர்களும், சித்தர்களும் நாம் வணங்கும் தெய்வங்களும், அவர்களை வணங்குவதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விவரித்துள்ளார்கள். சித்தர்கள் கூறியுள்ளபடி எந்தெந்த தெய்வங்கள் எந்தெந்த குறைகளை தீர்க்க…
நெட்டிசன்: சிவனுக்கு இரு மனைவி என்று யாவரும் கூறுவர்.சிவனுக்கு பார்வதி தேவி மட்டுமே மனைவி. அப்படியானால் கங்கா தேவியை சிவபெருமான் தலையில் ஏன் வைத்திருக்கிறார் என நமக்கெல்லாம்…
மதுரை, மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார். பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்த… கோஷம் விண்ணை பிளக்க பச்சைப் பட்டு…
மிக சக்தி வாய்ந்த சுலோகம் இது. தினமும் சொல்லுவதால் தீராத கடன்கள் – பணப்பிரச்சினைகள் தீரும். தினமும் 108 முறை ஜபித்து கைமேல் பலன் காணலாம் .…
இந்துக்கள் பெரும்பாலோனோர்காயத்ரி மந்திரம் சொல்வதுண்டு. அதுபோல பீஜ அட்சர மந்திரங்களும் உள்ளன. “பீஜ அட்சர மந்திரங்கள் மிக சக்தி வாய்ந்தவை” என்று மஹா பெரியவர் தெரிவித்திருக்கிறார்கள். அவரவர்…
திருச்சூர், கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் நடைபெறும் “ பூரம் திருவிழா” பிரசித்தி பெற்றது. 7 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை காண லட்சக்கணக்கான மக்கள் திரள்வது வழக்கம்.…
Ram Kumar அவர்களின் முகநூல் பதிவு: குலதெய்வம் குறித்து காஞ்சி மகாபெரியவா விளக்கியுள்ளர். மகா பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது.…
ஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு இன்று பிறந்திருக்கிறது. பத்திரிகை டாட் காம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். வானசாஸ்திரத்தினை அடிப்படையாக கொண்ட ஜோதிடத்தில் சந்திரன்…
திபெத்தை சேர்ந்த புத்தமத தலைவர் தலாய் லாமா இந்தியா வருகை தந்துள்ளார். அவரது இந்திய வருகைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திபெத்தை சீனா கைப்பற்றியதை அடுத்து அந்த…