Category: ஆன்மிகம்

மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது….. ஏப்ரல் 18 தேர்தல் நாளன்று தேரோட்டம்

மதுரை: புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 17-ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதையொட்டி தேர்தல் வாக்குப்பதிவு நாளான…

திருவாரூரில் ஆரூரா தியாகேசா… கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்று வரும் ஆழித்தேரோட்டம்…. (வீடியோ)

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலின் ஆழித்தோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து இழுக்க இன்று காலை 7…

பங்குனி உத்திரம்: இன்று குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள்

இன்று பங்குனி உத்திரம் இன்று பங்குனி உத்திரம் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் குலதெய்வத்தை வணக்குவது மிகவும் சிறப்பு. தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள், அவர்களின் குல தெய்வ…

சபரிமலை கோவிலில் புதிய தங்க கதவு பிரதிஷ்டை செய்யப்பட்டது…!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள மூலஸ்தான கதவு பழுதடைந்துள்ளதை தொடர்ந்து புதிதாக தங்க கதவு அமைக்க தேவ பிரசன்னம் முடிவு செய்தது. அதன்படி பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய…

‘மஹா சிவராத்திரி’ பூஜை நேரம்: தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

‘ஓம் நமசிவாய’ தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் வழக்கமாக சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அன்றைய…

எந்த ராசிக்காரர்கள் எந்த பொருளால் நாளை (04.03.2019) சிவராத்திரி அபிஷேகம் செய்ய வேண்டும்?

⭐ சிவனுக்கு உரிய நாளான மகாசிவராத்திரி இந்த வருடம் மார்ச் 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்தால், ஒருவர் நினைத்த காரியம், ஆசை மற்றும்…

இன்று ராகு, கேது பெயர்ச்சி: திருப்பாம்புரம் உள்பட முக்கிய கோவில்களில் விசேஷ பூஜை

இன்று ராகு, கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாம்புரம் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. திருப்பாம்புரம் பாம்புரநாதர் ஆலயத்தில் இன்று…

வெகு விமரிசையாக நடைபெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

திருநள்ளாறு: சனி பகவானின் ஸ்தலமான திருநள்ளாறில் அமைந்துள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு 12 ஆண்டுகளுக்குப்பிறகு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில்…

இன்று ‘தை அமாவாசை’: முன்னோர்கள் ஆசிகள் பெற ‘தர்ப்பணம்’ கொடுங்கள்

இந்து மதத்தை சேர்ந்தவர்கள், மறைந்த தங்களது பெற்றோர் மற்றும் முன்னோர்களுக்கு அமாவாசை தினங்களில் வழிபடுவது வழக்கம். இதில், ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் பிரசித்தி பெற்றது. முன்னோரது…

வடலூர் வள்ளலார் ஆலயத்தில் தைப்பூச ஜோதி தரிசனம் (வீடியோ)

வடலூர் வள்ளலார் ஆலயத்தில் இன்று தைப்பூசம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வள்ளலாரின் 148-வது ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. ஜோதி தரிசனத்தை பல்லாயிரக்கணக்கானோர் கண்டு…