Category: ஆன்மிகம்

ஐந்து தலை ஆதிசேஷன் படுக்கையிலிருந்து எழுந்தருளியுள்ளார் அத்தி வரதன்…!

அத்தி வரதப் பெருமாளை, வெள்ளித்தகடு பதித்த பெட்டியில், சயனக் கோலத்தில், அனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்துள்ளனர். ஒவ்வொருவரும், அவரது ஆயுள் காலத்திற்குள் ஒருமுறை அல்லது…

வசந்த மண்டபத்தில் சயன கோலத்தில் சேவை சாதித்தார் அத்திவரதர்…!

இன்று அதிகாலை 2.30 மணியளவில் #அத்திவரதர் திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி பின்பு 3.10 மணியளவில் வசந்த மண்டபத்தில் சயன கோலத்தில் சேவை சாதித்தார். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை…

ஸ்ரீ சாய் சத்சரித்ரா : அத்தியாயம் – 1

https://www.youtube.com/watch?v=8O2oESRefz4 சீரடி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் “சாய்சத் சரிதம்” நூலை பாராயணம் செய்தாலே பாபாவின் நேரடி அருள் நமக்குக் கிடைக்கும். யார் ஒருவர் ஸ்ரீசாய் சத்சரிதத்தை…

திருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு

திருப்பதி திருமலை வெங்கடாசலப்தி பெருமாளுக்கு தேனியை சேர்ந்த தங்கதுரை என்பவர் தங்க கை கவசங்கள் காணிக்கை அளித்துள்ளார். இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் கோவிலான திருப்பதி வெங்கடாசலபதி…

இன்று வைகாசி விசாகம்: குழந்தை வரம் வேண்டுவோர் முருகனுக்கு இளநீர் அபிசேகம் செய்யுங்கள்…

இன்று வைகாசி விசாகம்… ஆறுமுகப் பெருமான் அவதரித்த இந்நாள் வைகாசி விசாகம் என்று கூறப்படுகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெற்று…

ஸ்ரீரங்கம் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற சித்திரை தேரோட்டம்

ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று சித்திரை தேரோட்டம் வெகு விமரிசயாக நடைபெற்றது. ‘ ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன்…

ஆம்புலன்சுக்கு வழிவிட்ட கள்ளழகர்… வைரலாகும் வீடியோ…

சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான ஆழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கடந்த 19ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது. அன்று அதிகாலை முதலே கடலென திரண்ட பக்தர்களின் கோவிந்தா கோஷம்…

மதுரை சித்திரைத்திருவிழா: பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் (புகைப்படங்கள்)

மதுரை: மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடைபெற்ற நிலையில், இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார். தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய…

அலை கடலென திரண்ட மக்கள் வெள்ளத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம்….. (வீடியோ)

மதுரை: அலை கடலென திரண்ட மக்கள் வெள்ளத்தில் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மக்கள் கூட்டத்தில் தேர் அசைந்தாடி வந்த அழகே… அழகு.…

மதுரையில் கோலாகலம்: சிறப்பாக நடைபெற்ற மீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மதுரை: மதுரையில் சித்திரை திருவிழா கடந்த 8ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி…