திருப்பதி பிரம்மோற்சவம் : இன்று தங்க ரதம்
திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தில் இன்று தங்க ரத ஊர்வலம் நடைபெற்றது. கடந்த 30ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று…
திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தில் இன்று தங்க ரத ஊர்வலம் நடைபெற்றது. கடந்த 30ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று…
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருடாந்திர புரட்டாசி பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவையையொட்டி மோகினி அலங்காரத்தில் மலையப்பசாமி திருவீதியுலா வந்தார். ஏழுமலையானை மோகனி கோலத்தில் கண்ட…
சென்னை அறுபது வருடங்கள் கழித்து சங்கராச்சாரியாரின் சாதுர் மாச விரதத்தையொட்டி சென்னையில் ஆன்மீக கூட்டம் (சதஸ்) நடைபெற உள்ளது. சதஸ் என்னும் ஆன்மீக கூட்டம் வேத விற்பன்னர்களால்…
டில்லி வேத பாடங்களில் தேர்ச்சி பெற்ற 16 வயது மாணவர் பிரியவ்ரதாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்து மத வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களை நடத்தும் வேத…
திருநெல்வேலி சங்கிலி பூதத்தார் திருக்கோவிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசங்கிலி பூதத்தார் சமேத பேச்சியம்மன் கோவில்,…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 1.50 லட்சம் விநாயகர் சிலைகளை இந்து முன்னணி நிறுவ உள்ளதாக இந்நிகழ்வுக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள பக்தவத்சலம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…
மணப்பாறை அருகே 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த…
மகிழ்ச்சி வெளியில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியவர் கிருஷ்ணர். மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். அதுவே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக நாடு முழுவதும்…
தூத்துக்குடி: அறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா இன்று (ஆக. 20) கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும்ஆவணித் திருவிழா திருச்செந்தூர்…
கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரின் மகன் பினோய் கொடியேரி, சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் வந்து தரிசனம் மேற்கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…