ஆதிசொக்கநாதர் – திருப்பரங்குன்றம்
ஆதிசொக்கநாதர் – திருப்பரங்குன்றம் சிவன் பார்வதிக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசித்த போது அம்பாளின் மடியில் இருந்த முருகன் அதனைக் கேட்டுக் கொண்டிருந்தார் அந்த மந்திரத்தை குருவிடம் இருந்து…
ஆதிசொக்கநாதர் – திருப்பரங்குன்றம் சிவன் பார்வதிக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசித்த போது அம்பாளின் மடியில் இருந்த முருகன் அதனைக் கேட்டுக் கொண்டிருந்தார் அந்த மந்திரத்தை குருவிடம் இருந்து…
பழனி நாளை பழநி மற்றும் திருப்பரங்குன்றம் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெறும் நிலையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழநி கோயிலில் நடைபெறும்…
திருவனந்தபுரம் இந்த வருட மண்டலம் மற்றும் மக்ரபூஜை கால சபரிமலை தரிசன ஆன்லைன் முன்பதிவு நிறைவு அடைந்துள்ளது.. வரும் 15 ஆம் தேதி அன்று சபரிமலை ஐயப்பன்…
ஸ்ரீ ஆதிநாத பெருமாள் கோவில் அமைவிடம் : ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) ஆதிநாதன் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் இது 89வது திவ்ய தேசம். நவதிருப்பதியில் இது 5வது…
திருக்கடித்தானம் அல்லது திருக்கொடித்தானம் திருக்கடித்தானம் அல்லது திருக்கொடித்தானம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடப்பெற்ற இத்தலம் கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் சாலையில்…
சென்னை: ரூ.300 கோடியில் மேம்படுத்தப்படும் திருச்செந்தூர் முருகன் கோவில் திட்டப்பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அடிப்படை…
மேஷம் இந்த வாரம் புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். பிரைவேட் கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு இன்கிரிமென்ட் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் தேடி வரும்.…
கேரளா செங்கன்னூர் அருள்மிகு ஶ்ரீ மகாதேவர் கோயில். இந்த ஸ்தலம் கேரளாவில் ஆலப்புழா அருகில் செங்கன்னூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் 117கி.மி. குமுளி 113 கி.மீ.…
நமது பாரத பூமி முழுவதும் கொண்டாடப்படும் முதன்மையான பண்டிகை தீபாவளி.. இப்பண்டிகை இந்துக்களால் மட்டும் அல்ல இந்தியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் ஒரே பண்டிகைதான் தீபாவளி..…
தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் முருகனின் 2வது வீடான திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் சூரசம்ஹாரம் பிரசித்தி பெற்றது. இந்த நிகழ்வானது, ஆண்டு தோறும் ஐப்பசியில் நடைபெறும் கந்த சஷ்டி…