Category: ஆன்மிகம்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் உண்டியலுக்கு பதில் க்யூ.ஆர். கோட் மூலம் இ-காணிக்கை…

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் காணிக்கை செலுத்த பே-டிஎம், ஜி-பே உள்ளிட்ட செயலிகள் மூலம் இ-காணிக்கை செலுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்ட் ஏற்பாடு செய்துள்ளது. உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு…

விரைவில் சபரிமலையில் பக்தர்கள் தங்க ஏற்பாடு : தேவசம் போர்டு தலைவர்

சபரிமலை விரைவில் சபரிமலையில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் 12 மணி நேரம் இங்குள்ள அறைகளில் தங்க வசதி ஏற்படுத்த உள்ளதாக தேவசம் போர்டு தலைவர் கூறி உள்ளார்.…

இந்தியாவின் மிகப்பெரிய கோயில் எது தெரியுமா? ⁉

இந்தியாவின் மிகப்பெரிய கோயில் எது தெரியுமா? ⁉ 33 ஏக்கர் (14 லட்சம் சதுர அடி) நிலப்பரப்பில் திருவாரூரில் அமைந்துள்ள, தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின் மிகப் பெரிய…

அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில்

அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு எப்படிச் செல்வது? இக்கோயில் கோவை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2கி.மீ…

கனமழை எதிரொலி: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்குத் தடை

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதால், சபரிமலை அய்யப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவசம்போர்டு தடை விதித்தள்ளது. பம்பை…

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது – வீடியோஸ்

திருவண்ணாமலை: அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் விண்ணை பிளக்க, அக்னி மலையான திருவண்ணாமலையின் 2,668 அடி உயர உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. மகாதீபத்தைக் கண்டு பக்தர்கள்…

இன்று மகாதீபம்: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது… வீடியோ

திருவண்ணாமலை: கார்த்திகை மாதத்தின் முக்கிய பண்டிகையான கார்த்திகை தீபம் இன்று உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அண்ணாமலையார் வீற்றிருக்கும் திருவண்ணாமலையின் உச்சியில்…

வார ராசிபலன்: 19.11.2021 முதல் 25.11.2021வரை! வேதா கோபாலன்

மேஷம் உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு, அலுவலகத்தில் பொறுப்புகளுடன் பதவி உயர்வும் கிடைக்க சான்ஸ் இருக்குதுங்க. சக நண்பருங்க ஹெல்ப் செய்வாங்க. தொழில் செய்பவர்கள், ஓய்வின்றி பணிகளில் கவனம் செலுத்துவாங்க.…

திருவண்ணாமலையில் தீபத்தன்று 15ஆயிரம் பேருக்கு கிரிவலம் செல்ல அனுமதி! தமிழகஅரசு உயர்நீதி மன்றத்தில் தகவல்..

சென்னை: திருவண்ணாமலையில் நாளை மகா தீபத்தன்று 15ஆயிரம் பக்தர்களுக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக தமிழகஅரசு உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா…

திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்: சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொப்பரை மலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது…

திருவண்ணாமலை: காத்திகை மாத தீபத்திருநாளையொட்டி, அண்ணாமலையார் குடிகொண்டிருக்கும் 2,668 அடி உயர மலை உச்சியில் நாளை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதையொடி, மகாதீபம் ஏற்றப்படும் கொப்பரைக்கு…