Category: ஆன்மிகம்

அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோவில், மதுரை

மதுரை, கோவில்கள் மற்றும் திருவிழாக்களின் நகரமாகும். இந்நகரம் கூடல் மற்றும் ஆலவாய் என அழைக்கப்படுகிறது. தமிழ் புலவர்களால் மூன்றாம் மற்றும் கடைசி சங்கம் நிறுவி தமிழாய்ந்த இடமாகும்.…

லட்சக்கணக்கான பக்தர்களின் ரங்கா ரங்கா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்த ரங்கநாதர் – புகைப்படங்கள்…

திருச்சி: பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர ரங்க… ரங்கா……

வார ராசிபலன்: 29.4.2022 முதல் 5.5.2022வரை! வேதாகோபாலன்

மேஷம் தந்தை வழியிலுள்ள பிரச்சனைகள் அகலும். பூர்வீகச் சொத்து தொடர்பான வம்பு வழக்குகள் மத்தியஸ்தர்கள் முன் பேசி சுமூகமாக தீர்க்கப்படும். சிலர் தாத்தா, பாட்டியாவாங்க. குழந்தைப் பேறுக்காகக்…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 108 வைணவ தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா 10…

தேரோட்ட பாதையில் புதை மின்வழித்தடம் -அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: திருவாரூர் உள்ளிட்ட 3 கோவில்களில் தேர் செல்லக்கூடிய வழிகளில் புதை மின் வழித்தடங்கள் அமைக்கப்படும் என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய…

ஆலந்துறையார் திருக்கோவில், திருப்பழுவூர்

ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோவில், அறியலுரு மாவட்டம் கீழப்பழுவூரில் அமைந்துள்ளது. பழு என்னும் சொல் ஆலமரத்தைக் குறிக்கும். இங்கே தலமரமாக ஆலமரம் விளங்குவதால் பழுவூர் என்று பெயர் பெற்றது.…

பாசுபதேஸ்வரர் திருக்கோவில், திருவேட்களம்

பாசுபதேஸ்வரர் திருக்கோவில், கடலூர் மாவட்டம், திருவேட்களம் என்ற ஊரில் அமைந்துள்ளது. அர்ஜுனன் தவம் செய்து, பாசுபதம் பெற்ற முதன்மைத் தலமாகக் கருதப்படுவது திருவேட்களம். பாரதப்போரில் வெற்றி பெறுவதற்காக…

தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் விழாவில் விபத்து; 11 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் பவனியின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டது. தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர்…

காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோவில்

1200 ஆண்டுகள் பழமையான காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பல்லவ மன்னன் மகேந்திவர்மன், பல திருப்பணிகளைச் செய்த போதிலும், அவனுக்கு தீராத ஓர் ஆசை…

இன்று முதல் சிறப்பு தரிசன டிக்கெட் – திருப்பதி கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருமலா: திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட் இன்றுமுதல் ஆன்லைனில் பெறலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோவில்…