குரு நரசிம்மர் கோவில், சாலிகிராமம்
குரு நரசிம்மர் கோவில், சாலிகிராமம் குரு நரசிம்மர் கோயில், சாலிகிராமம் என்பது விஷ்ணுவின் சிங்கத் தலை வடிவமான நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். ஸ்ரீமத் யோகானந்த…
குரு நரசிம்மர் கோவில், சாலிகிராமம் குரு நரசிம்மர் கோயில், சாலிகிராமம் என்பது விஷ்ணுவின் சிங்கத் தலை வடிவமான நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். ஸ்ரீமத் யோகானந்த…
சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலம் குமரி மாவட்டம் சுசீந்திரம் “தாணுமாலயசுவாமி ஆலயம்” தான். தலபுராணத்தில் கூறியபடி: “அத்திரி முனிவரும் அவர்தம்…
ஆதிரத்தினேசுவரர் திருக்கோவில் ராமநாதபுரம் மாவட்டம். திருவாடானையில் அமைந்துள்ளது. இக்கோவில் நான்கு யுகங்களிலும் இருப்பதாகவும், தேவலோகத்தில் உள்ள அமிர்தத்திலிருந்து ஒரு துளி பூமியில் விழுந்ததால் இவ்வூர் உண்டாகியது எனவும்…
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறுஎன்ற ஊரில் அமைந்தள்ளது. நிடதநாட்டு மன்னன் நளன் சேதி நாட்டு இளவரசி தமயந்தியை திருமணம் செய்தான். இப்பெண்ணை தேவர்கள் மணக்க…
மேஷம் நெறைய செலவு வந்தால் தான் என்ன! அதை மிஞ்சும்படியாக வருமானமும் உண்டுங்க. மூக்கு மேல ரெடியா உட்கார்ந்துகிட்டு இருக்கிற அந்தப் பொல்லாத கோபத்தை விரட்டி அடிக்கப்…
பால விநாயகர் திருக்கோவில், சென்னை, வடபழநியில் அமைந்துள்ளது. சுமார் முப்பது வருடங்களுக்கு முன் இங்கே பாலவிநாயகரை தங்கள் பகுதிக்குக் காவலாக இருத்தி கோவிலமைக்க நினைத்தார்கள் இப்பகுதி மக்கள்.…
தமிழ்நாட்டில் கர்ப்பம் தரிப்பது தொடர்பான கோளாறுகளையும், இடையூறுகளையும் நீக்கும் ஒரே தலமாக திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை தலம் உள்ளது. இத்தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இத்தலத்துக்கு…
சதுரகிரி ஸ்ரீ சுந்தர மகாலிங்கசுவாமி திருக்கோவில், மதுரை மாவட்டம், வத்திராயிருப்பில் அமைந்துள்ளது. சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது…
காளிகாம்பாள் ஆலயம் 3000 ஆண்டு பழமையானது. மட்டுமின்றி வரலாற்று சிறப்புடையதாகவும் திகழ்கிறது. தற்போதுள்ள ஆலயம் 1639-ம் ஆண்டு விஸ்வகர்மா குலத்தவரால் கட்டப்பட்டு, இன்றும் சீரும், சிறப்புமாக பரிபாலனம்…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. தேவர்கள் தங்களை துன்புறுத்திய சூரபத்மனிடமிருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அவர் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை…