கிருஷ்ண ஜெயந்தி 2022
கிருஷ்ண ஜென்மாஷ்டமி இன்று கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமி எளிய பூஜை முறை. விரதமிருந்து வழிபாட்டால் அற்புத பலனைப் பெற்றிடலாம். அதிகாலையில் எழுந்து நீராடி, திலகம் அணிந்து கிருஷ்ணரை வழிபட…
கிருஷ்ண ஜென்மாஷ்டமி இன்று கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமி எளிய பூஜை முறை. விரதமிருந்து வழிபாட்டால் அற்புத பலனைப் பெற்றிடலாம். அதிகாலையில் எழுந்து நீராடி, திலகம் அணிந்து கிருஷ்ணரை வழிபட…
திருமால்பூர் (திருமாற்பேறு) மணிகண்டீஸ்வரர் கோவில், வேலூர் மாவட்டம், திருமால்பூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஹரியாகிய திருமாலும், ஹரனாகிய சிவனும் அற்புதம் நிகழ்த்திய திருத்தலம் திருமால்பேறு என்னும் திருமால்பூர்…
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வெளியே, மதுரை நகருக்குள் நான்கு திசைகளிலும் உள்ள கோவில்கள் “உள் ஆவரணம்” என அழைக்கப்படுகிறது. இதேபோல் மதுரை நகருக்கு வெளியேயும் நான்கு…
சௌம்ய தாமோதரப்பெருமாள் கோவில், சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்துள்ளது. திருமால் கிருஷ்ணராக அவதாரம் எடுத்தபோது, மிகவும் குறும்புத்தனம் மிக்க குழந்தையாக இருந்தார். அவரை தாயார் யசோதையால் கட்டுப்படுத்த முடியவில்லை.…
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அழகிய நீரூற்றை ஒட்டிக் கட்டப்பட்ட ஆலயம் யாகந்தி. சுற்றிலும் மலைப் பாறைகள் குகைகள். எடுத்துவந்து கொட்டியது போல பெரிய பெரிய கற்கள்.…
ஆசிய கண்டத்திலேயே ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட அபூர்வ பஞ்சநதன நடராஜர் திருக்கோவில் ஊற்றத்தூர் (ஊட்டத்தூர்). சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர் இத்தலத்து இறைவன் ஊர். உள்ளத்துக்கு ஊட்டம்…
ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில், நாகை மாவட்டம் திருவெண்காடு சிவாலய மேற்கு கோபுர வாசலில் இருந்து, மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கீழை திருக்காட்டுப்பள்ளி என்ற இந்த…
இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களை இங்கே பார்க்கலாம். தக்ச மகாராஜன் தனது புதல்வியான சக்தியை மட்டும் யாகத்திற்கு அழைத்திருந்தார், ஆனால் அவரின் மருமகனான சிவபெருமானை அழைக்கவில்லை.…
மேஷம் குடும்பத்துல உங்க மகன் / மகள் நடந்துகொள்ளும் முறை மற்றும் அவங்க சாதனை பற்றி நிம்மதியடைவீங்க/ மகிழ்ச்சியடைவீங்க/ பெருமைப்படுவீங்க. ஆரோக்யம் நல்லா இருக்குங்க. நிதி நிலை…
மதுரை: கள்ளழகர் கோயிலில் ஆடிப்புர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடத்தப்பட்டது. தென் மாவட்ட மக்களின் குலதெய்வமாக விளங்கும் கூடிய கள்ளழகர் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்குப் பின்னர்…