Category: ஆன்மிகம்

வார ராசிபலன்: 30.12.2022 முதல் 05.01.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் ஹாப்பி புது வருஷம் மனைவியின்/ கணவரின் முன்னேற்றம் உங்களையும் உங்க குடும்பத்தி உள்ளவங்களையும் சந்தோஷ அருவியில் குளிக்கச் செய்யும். எந்த முயற்சியுமே உடனுக்குடன் பலனளிக்கும். சிறிது…

திரிசக்தி அம்மன் திருக்கோயில், தாழம்பூர்

திரிசக்தி அம்மன் திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டம், (கேளம்பாக்கம் அருகில்), பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது. ஒரு பக்தரின் கனவில் அன்னை தோன்றி உத்தர விட்டதால் உருவான கோயில்…

கோபுர தங்கக்கவசம் மாற்றியமைப்பு: 8 மாதங்கள் வேறு இடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார் திருப்பதி ஏழுமலையான்…

திருமலை: ஏழுமலையான் குடிகொண்டிருக்கும் திருப்பதி கோவிலின் கர்ப்பகிர தங்க கோபுரத்தின் கோபுர தங்கக்கவசம் மாற்றியமைக்கப்பட உள்ளதால், சுமபார் 8 மாதங்கள் ஏழுமலையான், வேறுஇடத்தில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க…

வாழ்நாள் முழுவதும் சந்தோஷத்தை கொடுக்கும் சாய்பாபா மந்திரம்…

வாழ்நாள் முழுவதும் சந்தோஷத்தை கொடுக்கும் சாய்பாபா மந்திரத்தை பார்க்கலாம். “ஓம் சாய் குருவாயே நமஹ ஓம் ஷீரடி தேவாயே நமஹ ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ”…

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது – வீடியோ

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கூடி நின்று கொடியேற்றத்தை கண்டுகளித்துடன், சிவபெருமானின் ஆசி பெற்று சென்றனர்.…

ஜனவரி 1-ம் தேதி முதல் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் முக்கவசம் அணிவது கட்டாயம்!

திருப்பதி: ஜனவரி 1-ம் தேதி முதல் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் முக்கவசம் அணிவது கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கோவிலில்…

செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில், சென்னிமலை

செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில், ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் அமைந்துள்ளது. அசோகவனத்தில் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாப்பிராட்டியைத் தேடி அனுமன் செல்லும் வழியில், சென்னிமலையில் இறங்கியதாக சொல்லப்படுவதுண்டு. ஆஞ்சநேயர்…

வைகுண்ட ஏகாதசி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஐனவரி 1 முதல் சொர்க்க வாசல் இலவச தரிசனம் டோக்கன் விநியோகம்…

திருமலை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஐனவரி 1 முதல் சொர்க்க வாசல் இலவச தரிசனம் டோக்கன் விநியோகம் செய்யப்பட இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம்…

மண்டலபூஜை நிறைவு நாள்: சபரிமலையில் இன்று 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி..!

கொச்சி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலை 4 மணியளவில் மண்டல பூஜை தொடங்கியது. மண்டல பூஜை நிறைவுநாளையொட்டி இன்று 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசிக்க…

வேலாயுத சுவாமி திருக்கோயில், திண்டல்மலை

வேலாயுத சுவாமி திருக்கோயில், ஈரோடு மாவட்டம், திண்டல்மலையில் அமைந்துள்ளது. ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ., தொலைவில் திண்டல் மலை அமைந்துள்ளது. 60 மீட்டர்…