Category: ஆன்மிகம்

12 நாள் மாசி மகம் திருவிழா: பக்தர்களின் சரண கோஷத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொடியேறியது…

திருச்செந்தூர்: மாசி மகம் திருவிழாவையொட்டி, இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சரண கோஷத்துடன் கொடியேறியது. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சரணகோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். 12…

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,  துர்வாசபுரம், புதுக்கோட்டை மாவட்டம்

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், துர்வாசபுரம், புதுக்கோட்டை மாவட்டம் ராமர் இலங்கையில் யுத்தம் முடிந்து அயோத்தி திரும்பியதும், முனிவர்களும் அவரவர் இருப்பிடம் திரும்பினர். அவர்களில் துர்வாச மகரிஷி, இத்தலம்…

இன்று சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை இன்று மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் மாசி மாத பூஜைக்காக இன்று திறக்கப்படுகிறது.. கடந்த மாதம்…

ஶ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், அரகொண்டா, சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்

ஶ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், அரகொண்டா, சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் இம்மலை சுமார் முந்நூறு அடி உயரம் இருக்கும். திருக்குளத்தை அடுத்து திருக்கோயில் அமைந்துள்ளது.…

அரவிந்த் கெஜ்ர்வா;ல் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம்

அயோத்தி இன்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். கடந்த மாதம் 22 ஆம் தேதி உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில்…

அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில்,  ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம். தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற மந்திரமலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலை கடைந்தனர். அதில் இருந்து நஞ்சு…

வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில்,  வழுவூர்,  நாகப்பட்டினம் மாவட்டம்.

அருள்மிகு வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில், வழுவூர், நாகப்பட்டினம் மாவட்டம். தாருகாவனத்தில் வசித்த ரிஷிகள், தங்களது யாகத்தால் கிடைக்கும் அவிர்பாகத்தால்தான் தேவர்களே வாழ்கின்றனர் என்று கர்வம் கொண்டனர். அவர்களது…

தை பிரமோற்சவம்: விமரிசையாக நடைபெற்றது திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம்

திருவள்ளுர்: தை பிரமோற்சவத்தை முன்னிட்டு, புகழ்பெற்ற திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்று திருவள்ளூர் வீரராகவ பெருமாள்…

மாசி மாத பூஜை: பிப்ரவரி 13ம் தேதி சபரிமலை நடை திறப்பு!

திருவனந்தபுரம்: சபரிமலை, மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகள் முடிந்த நடை அடைக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் மாசி மாத பூஜைக்காக வருகின்ற பிப்ரவரி…

சிவன்மலை ஆண்டவர் பெட்டியில் ‘நெல்! உணவுப்பொருட்கள் விலை உயருமா?

திருப்பூர்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் படி அரிசி நெல் வைக்கப்பட்டுள்ளதால், உணவுப்பொருட்களின் விலைவாசி உயரும் வாய்ப்பு இருப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே…