Category: ஆன்மிகம்

அருள்மிகு காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில்,  ஆறகழூர், சேலம் மாவட்டம்.

அருள்மிகு காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில், ஆறகழூர், சேலம் மாவட்டம். சிவதல யாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர், வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு…

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்,  கிழக்கு தாம்பரம், கந்தாஸ்ரமம்,  சென்னை

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், கிழக்கு தாம்பரம், கந்தாஸ்ரமம், சென்னை புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமிகளின் சீடர் சுயம்பிரகாசர். இவரது சீடர் சாந்தானந்த சுவாமி. 1921ல் அவதரித்த இவரது…

லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு

நாமக்கல் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர் கடந்த 2009 ஆம் ஆண்டில் நாமக்கல் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில்…

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிகரணை, சென்னை

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிகரணை, சென்னை இத்திருக்கோவில் மிகவும் பழமையான வரலாற்றுப் பின்னணி கொண்டது. கி.பி.1725ல் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதாக இங்கு காணப்படும்…

கூந்தலூர் முருகன் கோவில், திருக்கூந்தலூர், கும்பகோணம்,

கூந்தலூர் முருகன் கோவில், திருக்கூந்தலூர், கும்பகோணம், 1600 ஆண்டுகட்கு முற்பட்ட பழம்பெரும் சிவத்தலம் திருக்கூந்தலூர். அப்பரடிகள் எனும் திருநாவுக்கரசரும் , திருஞானசம்பந்தரும் கயிலாயநாதனை கண்டு வணங்கிய சிவத்தலங்களில்…

பூமிக்கடியில் கிடைக்கும் தெய்வ திருமேனிகளை அரசு கையகப்படுத்தக் கூடாது! பொன்.மாணிக்க வேல்

சீர்காழி: பூமிக்கடியில் பொருள்கள் அல்லது பொக்கிஷங்கள் கிடைத்தால்தான் அரசு கையகப்படுத்த வேண்டும். ஆனால், தெய்வ திருமேனிகளை அரசு கையகப்படுத்தக் கூடாது என முன்னாள் சிலை கடத்தல் தடுப்புப்…

அரசு நிதியில் ஆன்மீகப் பயணம் : 300 பேரைத் தேவு செய்ய முடிவு

சென்னை அரசு நிதியில் காசிக்கு ஆன்மீக பயணம் செய்ய 300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அரசு நிதியில் காசிக்கு…

அருள்மிகு வன்னியப்பர் திருக்கோயில், ஆழ்வார்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்.

அருள்மிகு வன்னியப்பர் திருக்கோயில், ஆழ்வார்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம். இவ்வுலகத்தில் ஆக்கல், அழித்தல் ஆகிய இரு தொழில்களையும் அக்னியே செய்கிறது. யாகங்களிலும், நைவேத்தியம் தயாரிக்கவும், சமையலுக்கும் பயன்படும் அக்னி,…

இன்று சந்திர கிரகணம்: திருப்பதி, ஸ்ரீரங்கம் உள்பட பல கோவில்களில் இன்று மாலை நடை அடைப்பு…

சென்னை: இன்று நள்ளிரவில் சந்திர கிரகணம் ஏற்பட இருப்பதால், இன்று மாலை முதல் நள்ளிரவு வரை, திருப்பதி, ஸ்ரீரங்கம் உள்பட பல கோவில்களில் இன்று நடைகள் அடைக்கப்படும்…

மலைப்பாதையில் கரடி, சிறுத்தை: பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்த திருப்பதி தேவஸ்தானம்

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் கரடி, சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருப்பதி மலையில் சிறுத்தை, கரடி நடமாட்டம் இருப்பதால் பக்தர்களுக்கு அச்சத்திற்கு…