Category: ஆன்மிகம்

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், சீர்காழி,  நாகப்பட்டினம் மாவட்டம்

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம் முன்னொரு காலத்தில் வீரமகேந்திரபுரம் என்ற தீவில் சூரபத்மனும், அவனது சகோதரர்களும் அரக்க சாம்ராஜ்யத்தை நிறுவினர். பூலோகம், பாதாள லோகத்தை…

தை அமாவாசை: சதுரகிரி மலைக்கோவிலுக்குச் செல்ல 4 நாட்கள் அனுமதி!

விருதுநகர்: தை அமாவாசையையொட்டி, சதுரகிரி மலைக்கோவிலுக்குச் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரியில்…

மோகினிராஜ் கோவில் மற்றும் லட்சுமி கோவில், நெவாசா, மகாராஷ்டிரா

மோகினிராஜ் கோவில் மற்றும் லட்சுமி கோவில் விளக்கம் ஒவ்வொரு ஆண்டும், சமுத்திர மந்தனுக்குப் பிறகு விஷ்ணுவின் மோகினி அவதாரத்தை நினைவுகூரும் வகையில், ஜனவரி-பிப்ரவரிக்கு ஒத்திருக்கும் இந்து நாட்காட்டியின்…

அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில், கொடுவாய், திருப்பூர்

அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில், கொடுவாய், திருப்பூர் சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு,காஞ்சிபுரத்தில் பிறவியிலேயே பார்வையற்ற ஒருவன் இருந்தான். அவ்வூரில் குடிகொண்டிருக்கும் ஏகாம்பர நாதரிடம் கூறமுடியாத அளவு…

கோலாகலமாக நடைபெற்றது புகழ்பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் மற்றும் திருபுவனம் கம்பகரேஸ்வரர் ஆலய குடமுழுக்கு!

திருப்பூர்: தட்சிண காசி என அழைக்கப்படும், புகழ்பெற்ற திருப்பூர் அவிநாசி கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகப் பெருவிழா இன்று வெகு விமரிசையாக நடெபற்றது. அதுபோல…

வார ராசிபலன்: 02.02.2024  to 08.02.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம்: வேலைக்கு முயற்சிக்கும் பெண்மணிகளுக்கு வெற்றி கிட்டும். வெளிநாடு சென்று பணியாற்ற வேண்டுமென்ற விருப்பம் இருப்பின், நீங்க அதற்காக இப்போது முயற்சி செய்யலாம். வெற்றி கிட்டும் என்பது…

பழமையான உழக்கரிசி பிள்ளையார் கோயில்

பழமையான உழக்கரிசி பிள்ளையார் கோயில் அம்பலவாண புரம் என்னும் இடத்தில் கருணை பிள்ளையார் என்ற உழக்கரிசி பிள்ளையார் உள்ளார். இந்தப் பிள்ளையார் மிகவும் விசேஷமானவர். தென் திசையைச்…

அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், திருமெய்ஞானம்,  குடவாசல், தஞ்சாவூர் 

அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், திருமெய்ஞானம், குடவாசல், தஞ்சாவூர் சோழர் காலத்தில் சதுர்வேதி மங்கலமாக இருந்த ஊர், தமிழில் “நால்வேதியூர்” என்று வழங்க தொடங்கி, “நாலூர்” என்று மருவி…

அயோத்தி நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு விவகாரம்: 288 விண்ணப்பங்களில் 4க்கு மட்டுமே அனுமதி அளித்ததாக காவல்துறை தகவல்…

சென்னை: அயோத்தி ராமர்கோவில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை தமிழக கோவில்களில் நேரடி ஒளிரபப்பு செய்ய திமுக அரசு அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பான வழக்கில், கோவில்களில் அயோத்தி நிகழ்ச்சி…

அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில், நகர சூரக்குடி, சிவகங்கை மாவட்டம்

அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில், நகர சூரக்குடி, சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மாவட்டம் நகர சூரக்குடி என்னும் ஊரில் அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. காரைக்குடியில் இருந்து சுமார்…