Category: ஆன்மிகம்

இறைவனின் பூக்களை நீரில் வீசினால் ஆபத்து….தீர்வு கண்ட இளைஞர்கள்

கான்பூர்: அழகாகவும், நல்ல நறுமனத்துடன் தினமும் பூக்கும் ஆயிரகணக்கான பூக்களுக்கு வாழ்நாள் என்னவோ ஒரு சில நாட்கள் தான். அனைத்து மத வழிபாட்டிலும் பூக்கள் தான் பிரதானவை.…

மகாமக ஸ்பெஷல்:  கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்  உலா

கும்பகோணம்-சுவாமிமலை சாலையிலுள்ள கொட்டையூரில் கோடீஸ்வரர் கோயில் உள்ளது. மகாமகத்தின்போது மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காண்கின்ற காசி விஸ்வநாதர் கோயில், கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், கோடீஸ்வரர்…

இரண்டு மண் பாத்திரங்கள் – புத்தரின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு

ஒரு நாள் ஒரு இளைஞன் மிகவும் சோகமாக புத்தரிடம் வந்தான். புத்தர் அவனை கண்டதும் ‘என்ன நடந்தது? ‘ என்று வினவினார். ‘ஐயா, நேற்று என் தந்தை…

12 ராசிகளுக்கும் ராகு கேது பலன்

12 ராசிகளுக்கும் ராகு கேது பலன்: ஜோதிட மாமணி லயன் கே. விஷ்வேரன் நிகழும் மன்மத வருடம் மார்கழி மாதம் 23-ம் நாள் (08.01.2016) வெள்ளிக்கிழமையான இன்று,…

இறைவனுக்கு கற்பூரம் மூலம் தீப ஆராதனை செய்வது ஏன்? தேங்காய், விபூதி, குங்கும் ஆகியவற்றின் தாத்பரியம் என்ன?

கற்பூரம் – இறைவனோடு ( சிவனோடு) ஜீவன் ( ஆன்மா ( அ) உயிர்) இரண்டறக் கலக்கும் பக்குவநிலை உணர்தல் ஆகும் ஆன்ம ஜோதியில் கற்பூரம் கரைவது…

ஆன்மிகக் கதை: இறைவன் நம்மை சோதிப்பது ஏன்?

குரு குலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது. “யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்” என்கிறார் குரு. ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவே அனைத்தும் அறிந்த இறைவன் நம்மை…

மகாமக ஸ்பெஷல்: குடந்தை கோயில் வலம்: முனைவர் ஜம்புலிங்கம்

12 ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் மகாமகம் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் நடைபெறுகின்ற முக்கியமான விழாக்களில் ஒன்றாகும். லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் மகாமகக்குளத்தில் கூடும் அழகினைப் பார்க்கும்போது…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 19

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்; மைத்தடங் கண்ணினாய்! நீ உன்…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 17

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்; கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்; அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த…